tag:blogger.com,1999:blog-2871996634734802340.post8133865475216891527..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: குறுந்தொகை ச(ஜ)ப்பானியக் கவிதை ஒப்பீடுமுனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49259836703136694642012-12-25T14:14:06.710+05:302012-12-25T14:14:06.710+05:30ரசனையும், அறிவும் தன்னாலே ஒப்பீடு செய்யும் தன்மையு...ரசனையும், அறிவும் தன்னாலே ஒப்பீடு செய்யும் தன்மையுடைத்து.<br />ரசித்தேன். நன்றி.<br /> இனிய நத்தார் புதுவருட வாழ்த்து.<br />ஏன் என் வலைப்பக்கம் வருவதில்லை? <br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-61653578676555640242009-10-05T10:50:10.011+05:302009-10-05T10:50:10.011+05:30சுப.நற்குணன் said...
அருமை ஒப்பீட்டை
அழகாக வடித்த...சுப.நற்குணன் said... <br />அருமை ஒப்பீட்டை<br />அழகாக வடித்துள்ளீர்கள்.<br /><br />இலக்கியச் சுவையுடன்<br />இன்றைய சப்பானியச் சுவையும்<br />இரண்டறக் கலந்து<br />இன்பம் சேர்க்கிறது<br /><br />கருத்துரைக்கு நன்றி நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-19447172136833622312009-10-05T10:48:13.226+05:302009-10-05T10:48:13.226+05:30குமரன் (Kumaran) said...
பூனைக்கு/ பூனைக்குட்டிக்...குமரன் (Kumaran) said... <br />பூனைக்கு/ பூனைக்குட்டிக்குப் பல நாள் வைத்துண்ணும் உணவாக சேவல் ஆக வேண்டும் என்று கூறுவது தலைவியின் சாவத்தை மட்டுமின்றி அவள் உள்ளக்கிடக்கையையும் காட்டுவது போல் தோன்றுகிறது; அவளும் தலைவன் பல நாள் வைத்து உண்ணும் உணவாக ஆக வேண்டும் என்று எண்ணுகிறாள் போலும். <br /><br />சேவல் கூவுவதன் இயற்கை விளக்கத்தை இன்றே அறிந்தேன். நன்றி<br />/<br /><br /><br />தங்கள் சிந்தனை ஏற்கத்தக்கதாகவுள்ளது நண்பரே..<br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-85491004283596682412009-10-01T20:23:37.549+05:302009-10-01T20:23:37.549+05:30அருமை ஒப்பீட்டை
அழகாக வடித்துள்ளீர்கள்.
இலக்கியச்...அருமை ஒப்பீட்டை<br />அழகாக வடித்துள்ளீர்கள்.<br /><br />இலக்கியச் சுவையுடன்<br />இன்றைய சப்பானியச் சுவையும்<br />இரண்டறக் கலந்து<br />இன்பம் சேர்க்கிறது.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-25715874415106511972009-10-01T04:40:55.172+05:302009-10-01T04:40:55.172+05:30பூனைக்கு/ பூனைக்குட்டிக்குப் பல நாள் வைத்துண்ணும் ...பூனைக்கு/ பூனைக்குட்டிக்குப் பல நாள் வைத்துண்ணும் உணவாக சேவல் ஆக வேண்டும் என்று கூறுவது தலைவியின் சாவத்தை மட்டுமின்றி அவள் உள்ளக்கிடக்கையையும் காட்டுவது போல் தோன்றுகிறது; அவளும் தலைவன் பல நாள் வைத்து உண்ணும் உணவாக ஆக வேண்டும் என்று எண்ணுகிறாள் போலும். <br /> <br />சேவல் கூவுவதன் இயற்கை விளக்கத்தை இன்றே அறிந்தேன். நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-21433789933192492072009-09-27T10:54:14.771+05:302009-09-27T10:54:14.771+05:30அ. நம்பி said...
//நள்ளிருள் யாமத்து இல் எலி பார்...அ. நம்பி said... <br />//நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்<br />பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி<br />கடுநவைப் படீஇயரோ நீயே//<br /><br />தலைவிக்கு இவ்வளவு கடுஞ்சினமா?<br /><br />பாவம், அந்தச் சேவல்<br /><br /><br />கருத்துரைக்கு நன்றி நண்பரே...முனைவர் இரா.குணசீலன்http://www.gunathamizh.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-39141185624035685532009-09-27T10:39:06.692+05:302009-09-27T10:39:06.692+05:30முனைவர் கல்பனாசேக்கிழார் said...
கட்டுரை நன்று.ஒப...முனைவர் கல்பனாசேக்கிழார் said... <br />கட்டுரை நன்று.ஒப்பீடு அருமை முனைவரே/<br /><br />கருத்துரைக்கு நன்றி முனைவரே...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-71851503433830870312009-09-27T09:31:51.279+05:302009-09-27T09:31:51.279+05:30ஆஹா.... அருமை....! ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி. ந...ஆஹா.... அருமை....! ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி. நண்பரே இது ;போன்ற ஒப்புமைகளத் தொடர்ந்து எழுதுங்கள்.....மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-61336241205273375382009-09-25T21:25:06.861+05:302009-09-25T21:25:06.861+05:30கட்டுரை நன்று.ஒப்பீடு அருமை முனைவரே.கட்டுரை நன்று.ஒப்பீடு அருமை முனைவரே.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-57257576206695410362009-09-25T14:30:48.109+05:302009-09-25T14:30:48.109+05:30//நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெரு...//நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்<br />பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி<br />கடுநவைப் படீஇயரோ நீயே//<br /><br />தலைவிக்கு இவ்வளவு கடுஞ்சினமா?<br /><br />பாவம், அந்தச் சேவல்!அ. நம்பிhttps://www.blogger.com/profile/14486668717679439224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-4370997110794089212009-09-25T14:21:56.239+05:302009-09-25T14:21:56.239+05:30சப்பானியக் கவிதையில் வரும் தலைவி பொழுது விடியக் கூ...சப்பானியக் கவிதையில் வரும் தலைவி பொழுது விடியக் கூடாது..<br />சேவல் கூவக் கூடாது என்று தன் ஆசையை மட்டுமே தெரியப்படுத்துகிறாள்...<br /><br />ஆனால் குறுந்தொகைத் தலைவியோ, <br />இயல்பாகக் கூவிய சேவலுக்கு சாபம் இடும் அளவுக்கு சினம் கொள்பவளாக உள்ளாள்...///<br /><br />நல்ல ஒப்பீடு!!! எப்படி இப்படி ஒரு அருமையான எண்ணம்!!/<br /><br />கருத்துரையளித்தமைக்கும் ஓட்டளித்தமைக்கும் நன்றி மருத்துவரே....<br /><br />இரு கவிதைகளிலும் உள்ள ஒத்த பண்பு இப்பாடல்களை ஒப்பு நோக்கத் தூண்டியது நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65556941595425146512009-09-25T14:07:41.313+05:302009-09-25T14:07:41.313+05:30ஓட்டும் போட்டாச்சு!!ஓட்டும் போட்டாச்சு!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-54285276937383004942009-09-25T14:07:20.383+05:302009-09-25T14:07:20.383+05:30சப்பானியக் கவிதையில் வரும் தலைவி பொழுது விடியக் கூ...சப்பானியக் கவிதையில் வரும் தலைவி பொழுது விடியக் கூடாது..<br />சேவல் கூவக் கூடாது என்று தன் ஆசையை மட்டுமே தெரியப்படுத்துகிறாள்...<br /><br />ஆனால் குறுந்தொகைத் தலைவியோ, <br />இயல்பாகக் கூவிய சேவலுக்கு சாபம் இடும் அளவுக்கு சினம் கொள்பவளாக உள்ளாள்...///<br /><br />நல்ல ஒப்பீடு!!! எப்படி இப்படி ஒரு அருமையான எண்ணம்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com