tag:blogger.com,1999:blog-2871996634734802340.post8746610968027212012..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: லன்டன் டங்க்!முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-76779894288151866462012-01-06T21:01:13.720+05:302012-01-06T21:01:13.720+05:30நன்றி மதுமதி
நன்றி ஆருரன் ஐயா
நன்றி கணேஷ் ஐயா
நன்ற...நன்றி மதுமதி<br />நன்றி ஆருரன் ஐயா<br />நன்றி கணேஷ் ஐயா<br />நன்றி ஹேமா<br />நன்றி திருமதி ஸ்ரீதர்<br />நன்றி கஸாலி<br />நன்றி சேகர்<br />நன்றி டேனியல்<br />நன்றி தேவா<br />நன்றி அம்பலத்தார்<br />நன்றி தமிழரசி<br />நன்றி மாதேவி<br />நன்றி செந்தில்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-19987135414060253062012-01-06T13:10:02.762+05:302012-01-06T13:10:02.762+05:30உண்மையான ஆதங்கம்.....ஆங்கிலமொழி கலப்பு ஒரு நோய்தான...உண்மையான ஆதங்கம்.....ஆங்கிலமொழி கலப்பு ஒரு நோய்தான்.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-8929532470438678102012-01-06T12:14:12.272+05:302012-01-06T12:14:12.272+05:30நன்றாகச் சொன்னீர்கள். நல்ல விழிப்புணர்வுப் பகிர்வ...நன்றாகச் சொன்னீர்கள். நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26791180808632702792012-01-06T10:11:50.885+05:302012-01-06T10:11:50.885+05:30தமிழால் பணம் படைக்க இயலுமானால் தமிழ் அனைவருக்கும் ...தமிழால் பணம் படைக்க இயலுமானால் தமிழ் அனைவருக்கும் அவசியமாகும் அதுவரை இதையெல்லாம் பொருத்து தான் ஆகவேண்டும். தான் தன் சுகம் பணம் இதில் தான் இருக்கு இன்றைய நிலை இது கட்டாயமும் கூட..அதனால் யாருக்கும் மொழிக்கு நேரம் ஒதுக்க நேரமில்லை..ஆதங்கம் தொடரும்!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-83637998899664976322012-01-06T03:56:58.513+05:302012-01-06T03:56:58.513+05:30நன்றாக சொல்லியிருக்கிறியள். வேறு எந்தமொழிக்காரனுக்...நன்றாக சொல்லியிருக்கிறியள். வேறு எந்தமொழிக்காரனுக்கும் இல்லாத அளவில் தமிழனுக்குத்தான் வேற்றுமொழிகளில் பற்று அதிகம்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-25209688560944052692012-01-06T00:03:19.154+05:302012-01-06T00:03:19.154+05:30குணா...காலப் போக்கில் எது நமது மொழி என்றே மறந்து வ...குணா...காலப் போக்கில் எது நமது மொழி என்றே மறந்து விடும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம்தான் ஏற்படுகிறது. <br /><br />அருமையாக கூறியிருக்கிறீர்கள்..!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-30093643153362217942012-01-05T22:05:27.983+05:302012-01-05T22:05:27.983+05:30TM 9.TM 9.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-53886198045649215242012-01-05T22:03:24.515+05:302012-01-05T22:03:24.515+05:30Mozhiyil illai Kouravam. Vaazhum Muraigalil than u...Mozhiyil illai Kouravam. Vaazhum Muraigalil than ullathu enpathai makkal unara vendum. <br /><br /> <br />Arumai Sir.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-71764186668771999212012-01-05T21:37:40.977+05:302012-01-05T21:37:40.977+05:30என்று நாட்டில் தொழில்நுட்ப புரட்சி என்று ஒன்று வந்...என்று நாட்டில் தொழில்நுட்ப புரட்சி என்று ஒன்று வந்ததோ அன்றே கலாச்சாரமும், மொழிப்பற்றும் பறந்து போய்விட்டது...சேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-1112140894017969072012-01-05T19:17:01.885+05:302012-01-05T19:17:01.885+05:30ஆங்கிலம் கலந்து பேசுவதையே நாகரீகத்தின் வெளிப்பாடாய...ஆங்கிலம் கலந்து பேசுவதையே நாகரீகத்தின் வெளிப்பாடாய் பார்க்கிறான் தமிழன்.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-88866731864169607232012-01-05T06:08:08.938+05:302012-01-05T06:08:08.938+05:30சென்னைக்கண் நோயை ( ) செங்கண் நோய் எனலாமே. எல்லோர...சென்னைக்கண் நோயை ( ) செங்கண் நோய் எனலாமே. எல்லோரும் பயன்படுத்தினால் எளிதாய் எவர்க்கும் விளங்கும். ஆங்கிலம் அறியாத் தமிழர் அதை அறிந்ததாய்க் காட்டிக்கொள்வதும் தமிழ் அறிந்தோர் அறியாததுபோல் நடிப்பதும் நாகரீக மோகத்தின் மற்றோர் பிரதிபலிப்பு. அத்தகையோர் தம் செயலை எண்ணி வெட்கவேண்டும். நல்லதொரு சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65576998364090648472012-01-04T23:09:48.871+05:302012-01-04T23:09:48.871+05:30தவிர்க்க முடியாமல் பிற மொழி கலந்து பேசினால் கூட பர...தவிர்க்க முடியாமல் பிற மொழி கலந்து பேசினால் கூட பரவாயில்லங்க,தமிழை மறந்த மாதிரி பிற மொழிகளை கலந்தடிப்பவர்களை என்ன செய்வது.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-8152803710813265862012-01-04T22:36:36.102+05:302012-01-04T22:36:36.102+05:30மொழி நல்ல வந்திருக்கு.. வாழ்த்துக்கள்மொழி நல்ல வந்திருக்கு.. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-31988044095365268502012-01-04T18:38:52.411+05:302012-01-04T18:38:52.411+05:30மொழிக்கலப்பைப் பற்றிப் பேசினால் கோவம்தான் வரும் கு...மொழிக்கலப்பைப் பற்றிப் பேசினால் கோவம்தான் வரும் குணா.அத்தனை அட்டகாசம் பண்றாங்க நம்மவங்க.நம்மவங்க மட்டும்தான்.எந்த ஒரு நாட்டவரிடம் இந்தக்குணம் இல்லை.சுவிஸ்காரர் ஆங்கிலம் தெரிந்தால்கூட பேசமாட்டார்கள்.தம்மால் முடிந்தளவு தம் மொழியில் முயற்சித்துவிட்டுத்தான் ஆங்கிலத்தில் சொல்ல முயல்வார்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-81655405784224200342012-01-04T10:55:53.112+05:302012-01-04T10:55:53.112+05:30இந்த நோய் என்னிடம் இல்லை முனைவரையா... நன்றி.இந்த நோய் என்னிடம் இல்லை முனைவரையா... நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-41743637199082244392012-01-04T07:24:57.039+05:302012-01-04T07:24:57.039+05:30அருமை குணா, தொடருங்கள்.அருமை குணா, தொடருங்கள்.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-21743798138284333822012-01-04T07:04:47.569+05:302012-01-04T07:04:47.569+05:30ஆமாம் தோழர் ..தமிழில் வேற்று மொழிக் கலப்பு ஆங்கிலே...ஆமாம் தோழர் ..தமிழில் வேற்று மொழிக் கலப்பு ஆங்கிலேயருக்கு முன்பே இருந்தாலும் கூட ஆங்கிலதைக் கலந்து பேசுவதைத்தான் தமிழன் அதிகம் விரும்புகிறான்..கொடுமை..<br /><a href="http://writermadhumathi.blogspot.com/2012/01/blog-post_04.html" rel="nofollow">ஈரோட்டு சூரியன்</a>Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.com