tag:blogger.com,1999:blog-2871996634734802340.post8838600235789512854..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: நீச்சல் பழகலாம் வாங்க..முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-25484363704173942882012-09-24T01:35:37.346+05:302012-09-24T01:35:37.346+05:30நன்றி மேகாநன்றி மேகாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-38851391324347086082012-08-22T06:23:26.813+05:302012-08-22T06:23:26.813+05:30இந்த பதிவை-
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!
வருகை ...இந்த பதிவை-<br />வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!<br /><br />வருகை தாருங்கள்!<br />தலைப்பு ; படித்தவர்கள்.....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-36985057026901908432012-08-12T13:18:40.953+05:302012-08-12T13:18:40.953+05:30வணக்கம் ஐயா, இப்போதெல்லாம் நான் முன்பு போல இணையத்...வணக்கம் ஐயா, இப்போதெல்லாம் நான் முன்பு போல இணையத்தில் உலவ முடிவதில்லை வலைப்பதிவில் தொடர்ந்து எழுதவும் முடிவதில்லை தாங்கள் பலமுறை எனக்கு அறிவுறுத்தி இருக்கிறீர்கள் இனி நான் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். தங்களின் இந்த இடுகையை பார்த்தவுடன் எனக்கு பல எண்ணங்கள் தோன்றின. " இறந்த மீன்கள் மட்டுமே நீரில் அடித்துச்செல்லப்படுகின்றன......." இந்த வரி என்னை மிகவும் பாதித்து விட்டது.<br /> நம்மில் பலர் இப்படி இறந்த மீன்கள் போலத்தானே இந்த உலகில் வாழ்கிறோம் என்ற பெயரில் நாட்களை கடத்திக்கோடு இருக்கிறோம் என்று எனக்கு தோன்றுகிறது. நாம் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுவது இருக்கட்டும், நம்மில் எத்தனை பேர் நாம் உயிரோடு இருக்கிறோம் என்று நிரூபிக்கவாவது எதிர் நீச்சல் போட நினைக்கிறோம்? பிறவிப் பெருங்கடலில் நாமெல்லாம் கட்டாயமாக நீந்த விடப்பட்ட மீன்கள் போல தானே இருக்கிறோம். எப்படியாவது நீந்தி முடிந்தால் போதும் என்ற எண்ணத்தில் நீரோட்டத்தின் திசையிலேயே சென்றுவிட நினைக்கிறோம். நாம் அடைய வேண்டியது இது இல்லை என்று தெரிந்தாலும் கிடைத்ததை தக்கவைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதே அறிவுடைமை என்று ஆகிவிட்ட இன்றைய சூழலில், அலையின் திசையில் பயணம் செய்ய அனைவரும் முடிவுசெய்து விட்டு சென்று கொண்டு இருக்கையில், கொள்கையை பிடித்துக்கொண்டு எதிர் நீச்சல் போடுபவர்கள் காட்சிப்போருளாகிவிட்ட காலம் இது என்பது என் தாழ்மையான எண்ணம். <br /><br />இங்கே பலர் இறந்த மீன்கள் அல்ல, அனாலும் எதிர் நீச்சல் போட நினைப்பது இல்லை. கூட்டத்தோடு கூட்டமாக செல்கிறவர்கள். அதனை நினைத்து பெருமை கொள்பவர்கள். இதில் "உயிருள்ள" என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை.........மணிகண்டபிரபுhttps://www.blogger.com/profile/16946261481424663516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74317379388658597862012-08-06T01:56:37.106+05:302012-08-06T01:56:37.106+05:30நீச்சலையும் வாழ்வையும் இணைத்து அழகாக எழுதியிருக்கி...நீச்சலையும் வாழ்வையும் இணைத்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-68302280504539027042012-08-01T19:40:32.382+05:302012-08-01T19:40:32.382+05:30நீங்கள் நல்ல எழுத்தாளர்.நீங்கள் பொத்துனனில் இணைந்த...நீங்கள் நல்ல எழுத்தாளர்.நீங்கள் பொத்துனனில் இணைந்தால் நிறைய சம்பாதிக்கலாம். முயற்சி செய்யுங்களேன். உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சங்க கால கதைகளை விளக்கும் விதம் அருமை.<br /><br />என் கருத்துக்களை வெளியிட்டமைக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-39854830964610223412012-07-29T12:37:30.426+05:302012-07-29T12:37:30.426+05:30மகிழ்ச்சி சேகர்
நன்றி இராஜராஜேஸ்வரிமகிழ்ச்சி சேகர்<br />நன்றி இராஜராஜேஸ்வரிமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-28787628681079958102012-07-29T12:35:53.552+05:302012-07-29T12:35:53.552+05:30நன்றி அன்புநன்றி அன்புமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-42716619541789307912012-07-29T12:34:17.669+05:302012-07-29T12:34:17.669+05:30நன்றி குமார்நன்றி குமார்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-4140811818524108402012-07-29T12:33:32.145+05:302012-07-29T12:33:32.145+05:30தங்கள் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி முரளி,அர...தங்கள் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி முரளி,அருண்முல்லைமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-69439246347772815882012-07-29T12:28:35.184+05:302012-07-29T12:28:35.184+05:30நன்றி சீனிநன்றி சீனிமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-89022179606183369882012-07-29T12:28:13.433+05:302012-07-29T12:28:13.433+05:30நன்றி பிரதாப்நன்றி பிரதாப்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-35918421566577361972012-07-29T12:27:28.209+05:302012-07-29T12:27:28.209+05:30தத்துவத்தைப் புரிந்துகொண்டமைக்கு நன்றி நண்பாதத்துவத்தைப் புரிந்துகொண்டமைக்கு நன்றி நண்பாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-43096652345996102112012-07-27T06:57:32.027+05:302012-07-27T06:57:32.027+05:30http://www.boddunan.com/component/community/regist...http://www.boddunan.com/component/community/register.html?referrer=BN-SAGAYAMARY<br /><br />join in the above site they are giving money for writing articles.<br /><br />100Rs for each post.Anonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-52135939857105726482012-07-24T22:56:07.065+05:302012-07-24T22:56:07.065+05:30ஆழமான வாழ்வியல்நுட்பத்தை அழகாகப் பகிர்ந்த சிறப்பான...ஆழமான வாழ்வியல்நுட்பத்தை அழகாகப் பகிர்ந்த சிறப்பான கருத்துகளுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-82240969357665730322012-07-23T13:42:43.607+05:302012-07-23T13:42:43.607+05:30நானும் இப்பதிவில் நீந்தினேன்...நல்ல பதிவு அய்யா..நானும் இப்பதிவில் நீந்தினேன்...நல்ல பதிவு அய்யா..சேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-87737341513780589132012-07-23T13:17:15.029+05:302012-07-23T13:17:15.029+05:30தமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பகுதி...தமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பகுதி நேர பதிவர்களாக பணியாற்ற அழைக்கின்றோம்.<br /><a href="http://tk.makkalsanthai.com/2012/07/blog-reporter.html" rel="nofollow"> சொடுக்கு </a>Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-78279346204381583222012-07-22T00:28:53.402+05:302012-07-22T00:28:53.402+05:30நீரில் பனிக்கட்டியைப் போட்டால் மிதக்கும், அதைப்போல...நீரில் பனிக்கட்டியைப் போட்டால் மிதக்கும், அதைப்போல்<br />ஓர் இரும்புத்துண்டைப் போட்டாலும் மிதக்கும், எங்கு தெரியுமா?<br />காய்ச்சிய இரும்புக்குழம்பில், போட்டுப்பாரும்! <br />குரங்குக்கும் யானைக்கும் யார் நீச்சல் கற்றுக்கொடுத்தார்?<br /><br />நீரின் ஆழத்தில் நட்டகுத்தலாய் உடம்பை வைத்துக்கொண்டால்<br />நீச்சல்வீரனும் மூழ்கிச்சாவான். விலங்குகளைப்போல் குறுக்கில்<br />உடம்பை வைத்துக்கொண்டால்மட்டுமே தப்பிக்கமுடியும்.<br /><br />இரண்டடிக்கு நான்கடி பலகைமேல் ஏறிநின்றால் உங்கள்<br />எடையைத்தாங்காமல் நீருக்குள் அமிழ்ந்துவிடும், ஓரடிக்கு<br />ஈரடிபலைகைமேல் படுத்துக்கொள்ளுங்கள், உங்களை அப்<br />பலகை தாங்கும்.arunmullaihttps://www.blogger.com/profile/02133050404904610761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-11813822559559744882012-07-21T21:54:50.162+05:302012-07-21T21:54:50.162+05:30அருமையான பதிவு நண்பனுக்கு நன்றிஅருமையான பதிவு நண்பனுக்கு நன்றிANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-67165439546940647332012-07-21T20:56:04.751+05:302012-07-21T20:56:04.751+05:30அருமையான பகிர்வு.அருமையான பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-39626266993273303902012-07-21T07:12:04.030+05:302012-07-21T07:12:04.030+05:30நீச்சல் விஷயங்கள் அருமை.
த.ம 9நீச்சல் விஷயங்கள் அருமை.<br />த.ம 9டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-13617169648916474642012-07-20T22:36:39.204+05:302012-07-20T22:36:39.204+05:30azhakaa sonneenga munaivar ayya!azhakaa sonneenga munaivar ayya!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47631422985636307152012-07-20T21:46:25.890+05:302012-07-20T21:46:25.890+05:30அற்புதமான கருத்துக் கோவை...
அருமையான , நிறைவான பதி...அற்புதமான கருத்துக் கோவை...<br />அருமையான , நிறைவான பதிவு.. வாழ்த்துகள்எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-36318284915901963592012-07-20T20:11:38.049+05:302012-07-20T20:11:38.049+05:30உண்மைதான் நண்பா.உண்மைதான் நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-29101853768101776712012-07-20T20:10:59.161+05:302012-07-20T20:10:59.161+05:30மகிழ்ச்சி சுரேஷ்மகிழ்ச்சி சுரேஷ்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-72613297722794510482012-07-20T20:10:21.322+05:302012-07-20T20:10:21.322+05:30ஆழமான புரிதலுக்கு நன்றி அம்பாளடியாள்.ஆழமான புரிதலுக்கு நன்றி அம்பாளடியாள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com