ஐம்பெரும் காப்பியங்கள் (
இலக்கிய வரலாறு)
தமிழ் இலக்கிய வரலாற்றில்
காப்பியங்களுக்கு சிறப்பிடம் உண்டு. தண்டியலங்காரம் பெருங்காப்பியம் என்பதற்கு
நுவல்பொருளும், கட்டமைப்பும் நோக்கிய பல விதிகளைக் குறிப்பிட்டாலும்,
முத்தாய்ப்பாக அறம்,பொருள், இன்பம், வீடு
ஆகிய நான்கையும் தழுவியது பெருங்காப்பியம் என உரைக்கும். தமிழ்க்காப்பியங்களை
ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் என வடமொழி மரபின் வழிப் பகுத்தனர்.
ஐம்பெருங்காப்பியங்களாவன,(1)சிலப்பதிகாரம் (2)
மணிமேகலை (3) சீவகசிந்தாமணி (4)வளையாபதி(5)குண்டலகேசி ஆகும்.
ஐம்பெரும் காப்பியம் - ஓர் ஒப்புமை



