பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
வெள்ளி, 3 ஜூன், 2011
சிரல்வாய்த் தளவு
'சிரல் வாய் உற்ற தளவின்'
நற்றிணையில் இடம்பெறும் இவ்வுவமை புலவரின் கற்பனைத் திறனுக்குத் தக்கதொரு சான்றாகவும், இயற்கையோடு இயைந்த சங்ககால வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
'மீன்கொத்திப் பறவையின் வாய்போன்ற அரும்புகளைக் கொண்ட முல்லை' என்பது இதன் பொருளாகும்.
தமிழ்ச்சொல் அறிவோம்
தளவம் - முல்லை மலர்
சிரல் - மீன்கொத்திப் பறவை
Labels:
சங்க இலக்கியத்தில் உவமை,
சங்க இலக்கியம்,
நற்றிணை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

தமிழ் மொழி வளர்த்தல் குறித்த கருத்து விவாதம் ஏதும் உங்கள் இடுக்கையில் இதற்க்கு முன் நடைபெற்றதுண்டா?
பதிலளிநீக்குஉவமை அருமை. படங்களும் பொருத்தமே. பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்கு