பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (972) என்று திருவள்ளுவர் சொல்வதுபோல,
திறமையில்லாதவர்கள் யார்? ஆனால் தமக்குள்ள திறமையை அறியாதவர்களும், அறிந்தும்
வெளிப்படுத்தாதவர்களும் பலர் உண்டு.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (972) என்று திருவள்ளுவர் சொல்வதுபோல,
திறமையில்லாதவர்கள் யார்? ஆனால் தமக்குள்ள திறமையை அறியாதவர்களும், அறிந்தும்
வெளிப்படுத்தாதவர்களும் பலர் உண்டு.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இன்றைய வேகமான உலகில் நாம் அனைவரும்
ஏதோ ஒன்றை நோக்கி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். பணம்,
புகழ், பதவி எனப் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
ஆனால், இவை அனைத்தையும் அடைந்த
பிறகும் நம் மனதில் ஒரு வெற்றிடம்
இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் பொறாமை, பேராசை அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு நிறைந்துவிட்டால் மனநிறைவு பெற
இடம் கிடைக்காது.
"போதும் என்ற மனமே பொன் செய்யும்
மருந்து" என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்பவர்கள் மனநிறைவடைவார்கள். ஆனால்
போதும் என்ற மனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வந்துவிடாது. நாம் வாழத் தேவை
குறைவுதான் என்றாலும், அடுத்தவரைப் போல வாழ்வதற்காகவும், அடுத்தவரைவிட சிறப்பாக
வாழ்வதற்கும் தான் அதிகமாக செலவிடுகிறோம்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
விடையைத் தேர்ந்தெடுத்த உடனே சரி/தவறு மற்றும் விளக்கத்தைப் பெறலாம்
உங்களின் மொத்த மதிப்பெண்: 0 / 25
மிகச் சிறப்பானது! கீழடி மற்றும் கொடுமணல் வரலாற்றுச் சான்றுகளில் நீங்கள் முழுமையான புலமை பெற்றுள்ளீர்கள்!
நன்று! மேலும் சில வரலாற்றுத் தகவல்களை மறுவாசிப்பு செய்வதன் மூலம் முழு மதிப்பெண் பெறலாம்.
தொடர்ந்து பயிலுங்கள்! குறிப்புகளை ஒருமுறை படித்துவிட்டு மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14