பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
வியாழன், 16 ஜூலை, 2026
சீவகசிந்தாமணி - நாமகள் இலம்பகம் - வினாடிவினா
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 10 ஜூலை, 2026
மணிமேகலை - வஞ்சிமாநகர் புக்க காதை - வினாடி வினா
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
கணினி அறிமுகம் -1
கணினி மென்பொருள்கள் மற்றும் இயக்கமுறைமைகள்: 30 முக்கிய MCQ வினாக்கள்
ஒவ்வொரு வினாவிற்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விடை சரியா தவறா என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 6 ஜூலை, 2026
சிலப்பதிகாரம் வினாடி வினா
சிலப்பதிகாரம் வினாடிவினா
மொத்தம்: 25 வினாக்கள் | அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 22 ஜூன், 2026
சூழ்நிலைகள் I சான்றோர் சிந்தனை I வானொலி உரை I
வாழ்க்கை என்பது நமக்கு நடப்பவற்றில் 10 சதவீதமும், அதற்கு நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பதில் 90 சதவீதமும் அடங்கியுள்ளது.,
வயது, அனுபவம், இடம், காலம், மனநிலை, சுற்றத்தார்
சார்ந்து
சூழ்நிலைகளும் அதை எதிர்கொள்வோர் இயல்புகளும் மாறுகின்றன.
‘வாழ்க்கை மிக எளிமையானது. நாம்தான் அதைச் சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்பார் கன்பூசியஸ்.
சவாலான சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவோர்,
மன உறுதியுடையவர்களாகவும், திட்டமிடும் பண்புள்ளவர்களாகவும்
இருப்பார்கள். எதிர்மறையான சூழலில் பதற்றமடையாமல்,
பொறுமையுடன் செயல்பட்டு,
தகுந்த முடிவுகளை எடுத்து,
இலக்கை அடைவர்.
இன்பமான சூழல்களில் சிலர் நன்றியுணர்வையும்,
பணிவையும் வெளிப்படுத்துவர்.
துன்பமான சூழல்களில் சிலர், பொறுமை, துணிவு,
விடாமுயற்சி, தன்மானம் ஆகிய பண்புகளை வெளிப்படுத்துவர்.
எல்லா சூழல்களும் நம் வாழ்க்கையில் நம்மை
மேம்படுத்துகின்றன.
நம் அறிவைக் கூர்மைப்படுத்துகின்றன. அனுபவத்தை
வழங்குகின்றன.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
