1.கூரை வீட்டைப் பரிச்சா..
ஓட்டுவீடு!
ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!
வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!
அது என்ன?
------------------
2.அம்மா பிள்ளைத்தாச்சி
அப்பா ஊர்சுற்றி!
இவர்கள் யார்?
------------------
3.அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்..
ஆனால்,
தங்கை வீட்டுக்கு அக்கா வரமுடியாது!
அது என்ன?
-----------------
4.நீரிலே பிறப்பான்..
வெயிலிலே வளர்வான்..
நீரிலே இறப்பான்..!
அவன் யார்?
-----------------
விடை கீழே...
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
பக்கங்கள்
திருக்குறள் தேடுபொறி
திருக்குறள் தேடுபொறி
வியாழன், 19 மே, 2011
நகைச்சுவை விடுகதை.
Labels:
சிந்தனைகள்,
நகைச்சுவை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

நல்ல பட விளக்கம்
பதிலளிநீக்கு