1.கூரை வீட்டைப் பரிச்சா..
ஓட்டுவீடு!
ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!
வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!
அது என்ன?
------------------
2.அம்மா பிள்ளைத்தாச்சி
அப்பா ஊர்சுற்றி!
இவர்கள் யார்?
------------------
3.அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்..
ஆனால்,
தங்கை வீட்டுக்கு அக்கா வரமுடியாது!
அது என்ன?
-----------------
4.நீரிலே பிறப்பான்..
வெயிலிலே வளர்வான்..
நீரிலே இறப்பான்..!
அவன் யார்?
-----------------
விடை கீழே...
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
வியாழன், 19 மே, 2011
நகைச்சுவை விடுகதை.
Labels:
சிந்தனைகள்,
நகைச்சுவை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

நல்ல பட விளக்கம்
பதிலளிநீக்கு