எட்டுத்தொகை நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம்
என்று இத்திறத்த எட்டுத் தொகை
எட்டுத்தொகை நூல்கள்:
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு
பத்துப்பாட்டு நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:
"முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து."
பத்துப்பாட்டு
1. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்-317 அடிகள்
2. பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார் -248 அடிகள்
3. சிறுபாணாற்றுப்படை -நல்லூர் நத்தத்தனார் - 269 அடிகள்
4. பெரும்பாணற்றுப்படை-கடியலூர் உருத்திரங்கண்ணனார்-500அடிகள்
5. கூத்தாராற்றுப்படை(மலைபடுகடாம்)-பெருங்கௌசிகனார்-583அடிகள்
6. மதுரைக் காஞ்சி -மாங்குடி மருதனார் - 782 அடிகள்
7. முல்லைப்பாட்டு - நப்பூனார் -103 அடிகள்
8. குறிஞ்சிப்பாட்டு - கபிலர் - 261 அடிகள்
9. நெடுநல்வாடை நக்கீரர்-317அடிகள்
10. பட்டினப்பாலை-கடியலூர் உருத்திரங்கண்ணனார்-500 அடிகள்
பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
திங்கள், 26 ஜனவரி, 2009
சங்க இலக்கியம்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக