பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
செவ்வாய், 27 ஜனவரி, 2009
சங்க இலக்கியக் குறிப்புகள்.
சங்க இலக்கியம் எனப்படுபவை எட்டுத் தொகை,பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதி நூல்களாகும்.473 புலவர்கள் பாடிய 2381 பாடல்களைக் கொண்டு தொகைப் பாடல்களாக இவை விளங்குகின்றன.அகம்,புறம் என்பன பாடுபொருள்களாகும்.அகத்தில் களவு,கற்பு ஆகியனவும்,புறத்தில் வீரம்,கொடை ஆகியனவும் பாடப்பெற்றுள்ளன.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக