நூலாசிரியர் சே.நமசிவாயம்
மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு. பழங்கால மனிதன் விலங்குகள் போல கிடைத்த உணவுகளை உண்டு வாழ்ந்தான்.பின் பதப்படுத்திய உணவுகளை உண்டான்.உணவின் பல்வேறு சுவைகளையும் அறிந்து தன் விருப்பத்துக்கு ஏற்ப உணவுகளைத் தயாரிக்கவும் கற்றுக்கொண்டான். சங்க காலம் என்பது இனக்குழு வாழ்வு நிலவுடைமைச் சமூக வாழ்வு என்னும் இரு வாழ்க்கைமுறைகளின் இணைப்புப்பாலமாகும். இக்காலத்தில் எழுந்த சங்க இலக்கியங்களின் வாயிலாக பெறப்படும் செய்திகள் அக்கால மக்களின் வாழ்வியலாக அறியமுடிகிறது.அந்த அடிப்படையில் சங்க கால மக்களின் வாழ்வியலில் உணவு பெறுமிடத்தை நமக்கு எடுத்தியம்பும நூலாக “தமிழர் உணவு ” என்னும் நூல் விளங்குகிறது.
இந்நூலின் உள்ளடக்கம்
நில அடிப்படை
கல்வெட்டுச் செய்திகள்
நிகண்டுச் செய்திகள்
சுவையடிப்படை
திடவுணவு
நீருணவு
உண்ணும் முறை
உணவும் பண்பாடும்
உணவும் தமிழ்ச் சமுதாயமும்
என அமைந்துள்ளது.
இந்நூலின் வாயிலாக சங்க காலமக்களின் வாழ்வியலில் உணவு பெறுமிடத்தை தமிழர் பண்பாட்டுக் கூறுகளுடன் அறிந்துகொள்ள முடிகிறது.
நூல் கிடைக்குமிடம்
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
அடையாறு சென்னை
நூல் வெளியான ஆண்டு-1981.
பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
திங்கள், 27 ஏப்ரல், 2009
தமிழர் உணவு
Labels:
சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக