முனைவர்.ச.அகத்தியலிங்கம்
(தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், உலக அளவில் மொழியியல்
துறையில் புகழ்பெற்றவர்)
தமிழ்மொழியின் செம்மொழிப் பண்புகள் பிற செம்மையான மொழிகளைக் காட்டிலும் தனித்தன்மை வாய்ந்தது.அதனை உலகோர் அறிய சங்க இலக்கியத்தில் உள்ள செம்மைப் பண்புகளை எடுத்தியம்புவதாகவும் பிற உயரிய மொழிகளோடு ஒப்பிட்டு நோக்குவதாகவும் இந்நூல் விளங்குகிறது.
தமிழ் மொழி தொன்மையானது, தனிச் சிறப்புடையது, என்று கூறிக்கொண்டிருப்போர் நடுவே தமிழின் சிறப்புகளை எடுத்தியம்பும் சிறந்த நூலாக இந்நூல் விளங்குகிறது.
இந்நூலின் உள்ளடக்கம்
சங்க இலக்கயம் செவ்வியல் பார்வை
உடன்போக்கு புதிய பார்வை
அவாய் நிலை வாக்கியங்களும் கவிதை உருவாக்கமும்
ஒளவையாரின் கவிதைகள்
எண்ணல் நிலை வாக்கியங்களும் கவிதை உருவாக்கமும்
என்பதாகும்
நூல் கிடைக்குமிடம்
மணிவாசகர் நூலகம்
12.பி.மேல சன்னதி, சிதம்பரம்
நூல் வெளியான ஆண்டு – 2004.
பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
திங்கள், 27 ஏப்ரல், 2009
சங்க இலக்கியம் செவ்வியல் பார்வை.
Labels:
சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக