சிறந்த எரிபொருள் எது?
மின்சாராம்
எரிவாயு
மக்களின் வயிறு!
அதிக மறதியுடையவர்கள் யார்?
வயதானவர்கள்
அரசியல்வாதிகள்
மக்கள்!
காலந்தோறும் ஊழல்?
நேற்று இலட்சம்
இன்று கோடி
நாளை பில்லியன்!
தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்க அடிப்படைத்தேவை?
நாளிதழ்
தொலைக்காட்சி
பொய்யை உண்மைபோல கூறும் திறன்!
இன்றைய கல்வி?
மனப்பாடம் செய்யம் இயந்திரங்களை உருவாக்குகிறது
பணம் ஈட்டும் கருவிகளைப் படைக்கிறது
வணிகமாகிவிட்டது!
தொடர்புடைய இடுகைகள்..
படத்திலே புரியுது முனைவரே ..........
ReplyDeleteஅருமை,
ReplyDeleteஹைக்கூ?
அத்தனையும் நிதர்சனம் முனைவரே...
ReplyDeleteஇதில் வயிறு எரிபடும் பொருளாக காலங்காலமாக இருக்கிறது...
மக்கள் மறதியுடைவர்களாகவும், மறக்கப்படுபவர்களாகவும்
இருக்கிறார்கள்..
என்ன செய்ய...
இதைத்தான் குடியரசு என்றும் ஜனநாயகம் என்றும்
சொல்லிக்கொள் (கொல்) கிறார்கள்.
இழிவானது உலகம் மட்டும் தானா நண்பா அதை வேடிக்கை பார்க்கும் நாமும் தானே
ReplyDeleteஅத்தனையும் உண்மை..
ReplyDeleteஇது என்று மாறுமோ...
வேதனையுடன் காத்திருக்க வேண்டியதுதான்...
அவலங்களை போக்க அனைவரும் சிந்திக்க வேண்டும் .. சிந்திக்க வைக்க நல்ல தலைவன் வேண்டும் .. அந்த தலைவன் மக்களின் நலனையே காண வேண்டும் ..
ReplyDeleteஐயோ நான் ஏதோ உளற ஆரம்பித்து விட்டேன் ..
முனைவரே உண்மை சுடுகிறது
sapaash....:-)
ReplyDeleteகார்ட்டூன்கள அருமை.
ReplyDeleteஇன்றைய கல்வி, வணிகமாகிவிட்டது என்பது உண்மை.
நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.
சிறந்த கேள்வி பதில்கள்... ஆனால் அனைத்தும் சுடும் நிஜங்கள்...
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
எல்லாம் உண்மைகள் என்பதைவிட... இதில் திருத்தங்களே இன்றைய அவசியம் தேவை...
ReplyDeleteஒரு மதிப்பெண் வினாக்கள் போல் உள்ளது. மதிப்பெண் முக்கியமல்ல.
ReplyDeleteமக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும். மாற்றம் கொண்டு வர முயற்சி
செய்ய வேண்டும்.
சமூக அவலங்கள்
ReplyDeleteஇந்த உலகத்தில் தனி ஒரு மனிதனால் தீர்மானிக்க முடியாத ஒன்று
தாங்கள் கூறும் அவலங்களுக்கு
காலம் தான் விடை என்று சொன்னால் அது தவறு.
இந்த அவலங்களை ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளே அலசினால் அதற்கான விடை
அந்தந்த அவலங்கள் வினவுக்கு விடையான வழி கிடைக்கும்
இந்த இடுகைக்கு தனியொரு மனிதன் விடைகூற முடியாத ஒன்று..........
நல்ல நல்ல பதிவன்றோ
நானிலம் விடை காண துடிக்கும் பதிவன்றோ
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....
வலைப்பதிவு வாசமாகட்டும்
வயதாகாத வலிமையான வலைப்பூ-இதுவே
என் அன்பன்றோ........
அத்தனையும் நிதர்சன உண்மை..
ReplyDeleteகலக்கிட்டீங்க...
ReplyDeleteஇன்றைய கல்வி?
ReplyDeleteமனப்பாடம் செய்யம் இயந்திரங்களை உருவாக்குகிறது
பணம் ஈட்டும் கருவிகளைப் படைக்கிறது//
மிக அருமையாக சொன்னீங்க முனைவரே! அருமை பகிர்வுக்கு நன்றி.
தாங்கள் கூறியது முற்றிலும் சரியே.
ReplyDeleteஅருமையான நல்ல பதிவு ..
ReplyDeleteபகிர்விற்கு நன்றி ..
http://nallavankavithaigal.blogspot.com/
ஒவ்வொன்றும் நிதர்சனம் முனைவரே....
ReplyDeleteஅவலங்கள் அதிகரித்தபடியே இருக்கிறது.
ReplyDeleteவிடிவும் விரைவில் நிகழும்!
பதிவு அருமை...
ReplyDeleteமனப்பாடம் செய்யம் இயந்திரங்களை உருவாக்குகிறது
ReplyDeleteபணம் ஈட்டும் கருவிகளைப் படைக்கிறது//
மறதி மக்களுக்கே இன்றைய அவல நிலை!
இவை ஏன் அனைத்துமே உண்மை!
புலவர் சா இராமாநுசம்
@stalin wesley நன்றி நண்பா
ReplyDelete@suryajeeva நன்றி ஜீவா
ReplyDelete@மகேந்திரன் உண்மைதான் நண்பா
ReplyDelete@ஜ.ரா.ரமேஷ் பாபு அழகாகச் சொன்னீர்கள்..
ReplyDeleteமறுக்க முடியாத உண்மை நண்பா..
@கவிதை வீதி... // சௌந்தர் // காத்திருப்போம்..
ReplyDelete@அரசன் இது உளறல் அல்ல நண்பா..
ReplyDeleteஇது உங்கள் உள் மனக் குமுறல்.
@ஸாதிகா நன்றி ஸாதிகா.
ReplyDelete@RAMVIஇணையத்தில் கிடைத்த நிழற்பங்கள் தான் இராம்வி..
ReplyDeleteவருகைக்கு நன்றிகள்.
@Sankar Gurusamy தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி நண்பா
ReplyDelete@ராஜா MVS உண்மைதான் நண்பரே..
ReplyDelete@மதன்மணி மறுமொழியிட்டமைக்கு நன்றி மணி..
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருன்.
ReplyDelete@விச்சுநன்றி விச்சு.
ReplyDelete@மாய உலகம் நன்றி நண்பா.
ReplyDelete@karthi நன்றி கார்த்தி.
ReplyDelete@jayaram thinagarapandian நன்றி நண்பா.
ReplyDelete@வெங்கட் நாகராஜ் நன்றி வெங்கட்.
ReplyDelete@சத்ரியன்நன்றி கவிஞரே..
ReplyDelete@சசிகுமார் மகிழ்ச்சி சசி.
ReplyDelete@புலவர் சா இராமாநுசம் தங்கள் வாசித்தலுக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் புலவரே..
ReplyDelete//சிறந்த எரிபொருள் எது?
ReplyDeleteமக்களின் வயிறு!//
எரியுதுங்க.
வருகைக்கு நன்றி ரசிகன்.
ReplyDelete