வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

சொல்லுதல் யார்க்கும் எளிய..

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல் என்பார் வள்ளுவப் பெருந்தகை. கண்தானம் செய்ய, இரத்த தானம் செய்ய உங்களுக்கு விருப்பமா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் ஆம் எனக்கு விருப்பம்தான் என்பார்கள். ஆனால் இதுவரை எத்தனை தடவை இரத்த தானம் செய்திருக்கிறீர்கள் என்றால் சிந்திப்பார்கள். கண்தானம் குறித்தும் இரத்ததானம் பற்றியும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய அடிப்படைத்தகவல்களைக் காண்போம்.

வியாழன், 20 பிப்ரவரி, 2014

உயர்ந்த உள்ளம்



படைப்பாக்கம்

மு.வான்மதி
இளங்கலை கணினி அறிவியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு.