வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

இன்றைய சிந்தனை (06.04.2016)


காரைக்குடியைக் கல்விக்குடியாக்கியவா்!


·         தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் கோட்டையூரில் பிறந்தவா்.

·         காரைக்குடியில் இருந்த எஸ் எம் எஸ் வித்யாசாலையில் படித்தவா்

·         இந்தியக் குடியரசுத் தலைவரான இராதாகிருஷ்ணன்  அவா்களுடன் தோழமை கொண்டிருந்தவா்.

·         காரைக்குடியைக் கல்விக் குடியாக்கியவா்.

·         திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறையை
 ஏற்படுத்த 1943ஆம் ஆண்டு ஒரு இலக்கம் ரூபாய்கள் நன்கொடை வழங்கியவா்.