முனைவா் இரா.குணசீலன்
– ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்
வணக்கம், நான், தமிழ்த்துறையில் எம்.ஏ.,எம்.ஏ.,எம்.பில்.,பி.எச்டி., முடித்துள்ளேன்..
11 ஆண்டுகள் தமிழ் உதவிப் பேராசிரியராகப்
பணியாற்றியுள்ளேன். இந்தியாவின்
அடுத்த ஆசிரியர் அப்துல் கலாம் என்னும்
விருதும் பெற்றுள்ளேன். சங்க இலக்கியம் தொடர்பாக,
இரண்டு நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். தேசிய, பன்னாட்டுக்
கருத்தரங்கங்களில் கட்டுரை வழங்கியதோடு இணையத்தமிழ்
மாநாட்டிலும் கட்டுரை வழங்கியிருக்கிறேன். இந்த வலைப்பதிவின் வழியாக
10 ஆண்டுகளாக சங்கஇலக்கியம் தொடர்பான 1300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள்
வெளியிட்டுள்ளேன். தமிழில் ஆண்ட்ராய்டு குறுஞ்செயலிகளும்
உருவாக்கியுள்ளேன். கல்லூரிகள் தோறும் சென்று கணித்தமிழ்ப்
பேரவை சார்பாக கணினியில் தமிழ்ப்
பயன்பாடு குறித்த விழிப்புணர்வுப் பயிலரங்குகளை
நடத்தி வருகிறேன்.
மின்னஞ்சல்
– gunathamizh@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக