வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 29 அக்டோபர், 2009

தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை..

தொல்காப்பியத்துக்கு பல உரையாசிரியர்கள் உண்டு எனினும். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை செய்த பெருமை இளம்பூரணருக்குரியது.

எழுத்ததிகாரத்துக்கு இளம்பூரணரின் உரையும்
சொல்லதிகாரத்துக்கு சேனாவரையர் உரையும்
பொருளதிகாரத்துக்கு பேராசிரியரின் உரையும் போற்றத்தக்கனவாகவுள்ளன.

நூலகம் இணையதளத்தில் கிடைத்த தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையின் ஐபேப்பர் வடிவம் இதோ...





தொல்காப்பியம் சொல்லதிகாரம்- சேனாவரையர் உரையுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக