வேர்களைத்தேடி........
Friday, November 27, 2009   அகத்துறைகள் குறுந்தொகை சங்கத்தமிழர் அறிவியல்

நிலம்புடை பெயரினும் (150வது இடுகை)

உலகத்தின் அழிவை முன்மொழியும் படமாக இப்போது ருத்ரம் 2012 என்னும் படம் உலகெங்கும் திரையிடப்பட்டு வருகிறது. இந்தப்படத்தில் உலகத்தின் அழிவு ...
Thursday, November 26, 2009   அனுபவம் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் புறநானூறு

தொடித்தலை விழுத்தண்டினார்.

வாழ்க்கை எவ்வளவு தூரம்…? கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..! இந்த வாழ்க்கை ஆற்றுநீர்போன்றது சில நொடிகளுக்கு முன் இருந்...
Tuesday, November 24, 2009   குறுந்தொகை சிந்தனைகள் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம்

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன..

காதலித்துப் பார் நிமிசங்கள் வருசமென்பாய் வருசங்கள் நிமிசமென்பாய்! என்பார் வைரமுத்து. நிமிசங்கள் ஒவ்வொன்றும் வருசங்களாகும் நீயென்னை நீ...
Monday, November 23, 2009   குறுந்தொகை சிந்தனைகள்

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்?

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வர...
Wednesday, November 18, 2009   சங்கத்தமிழர் அறிவியல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் புறநானூறு

இரும்பிடர்த்தலையார்

தொடரால் பெயர் பெற்ற புலவர்களின் வரிசையில், “இரும்பிடர்த்தலையார்“ என்னும் புலவரின் பெயருக்கான காரணத்தையும், “செவியறிவுறூஉ“ என்னும் புறத்...
Tuesday, November 17, 2009   புறநானூறு

செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்

எமன் என்னும் கற்பனை மக்களிடம் நீண்ட நெடிய காலமாகவே இருந்து வருகிறது. எமன் என்பவன் மக்களின் உயிரை வாங்கும் தெய்வம். எருமை வாகனத்தில் வருவா...
Monday, November 16, 2009   குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் சிந்தனைகள்

குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள்

பெயர் என்பது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின் அடையாளமாகும் . இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு இடப்படும் பெயர்கள் தமிழனின் குழந்தை என்பதற...
Saturday, November 14, 2009   தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் புறநானூறு

கூகைக்கோழியார்

இலக்கை இயம்புவதே இலக்கியம். தமிழ் இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையுமே இலக்காக இயம்பியுள்ளன. அறவழியே பொருளைத் தேடி ...
Friday, November 13, 2009   கலித்தொகை சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சிந்தனைகள் நற்றிணை

கொல்லிப்பாவை.

  பாவை என்ற சொல்லுக்கு பொம்மை என்று பொருள் உண்டு. கொல்லிப்பாவை பற்றிய பல செய்திகளையும் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. அவற்றை எடுத்தியம்ப...
Tuesday, November 10, 2009   இசை மருத்துவம் சங்கத்தமிழர் அறிவியல் சிந்தனைகள்

சங்க இலக்கியத்தில் இசைமருத்துவம்

இசை உயிர்களை இசைய வைப்பது. இசைக்குள் எல்லா உயிர்களும் அடங்கும். இசைமருத்துவம் என்னும் துறை இன்று வளர்ந்து வரும்...
Friday, November 06, 2009   சிந்தனைகள் புறநானூறு

பசிப்பிணி மருத்துவன்..

உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு (குறள்-734) பசி, பிணி(நோய்), பகை இவையின்றி இருப்பதே நல்ல நாடு என்பர் வள்ளுவர்....
Thursday, November 05, 2009   சிந்தனைகள் நற்றிணை

உளறிக்கொட்டிய உண்மை…

குற்றவாளிகள் பொய்பேசுகிறார்களா என்று கண்டறிய “ உண்மை கண்டறியும் கருவிகளைப் “ பயன்படுத்துகிறார்கள்…. குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வரவ...
Tuesday, November 03, 2009   குறுந்தொகை சிந்தனைகள்

2500 ஆண்டுகளாய் தீராத சண்டை…

தெருவில் ஒரு சின்ன பையன் ஒரு சின்னப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து விட்டு ஓடினான். அந்தப் பெண் அவன் பின்னேயே ஓடிச் சென்று அவன் முடிய...
Sunday, November 01, 2009   குறுந்தொகை தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் வைரமுத்து

தீண்டாய் மெய் தீண்டாய்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் என்சுவாசக் காற்றே என்று ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அதில் தீண்டாய் மெய் தீண்டாய் என்று ஒரு பாடல் ...
Newer Posts Older Posts
Subscribe to: Posts ( Atom )

பக்கப் பார்வைகள்

Sparkline
Tamilmanam Tamil blogs Traffic Rank

முனைவா் இரா.குணசீலன்

முனைவா் இரா.குணசீலன்
தமிழ் உதவிப் பேராசிரியர்

Copyrights @ வேர்களைத்தேடி........ - Blogger Templates By Templateism | Templatelib

  • (91) 5544 654942
  • support@templateism.com
  • Templateism