வேர்களைத்தேடி........
Thursday, December 31, 2009   வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்)

வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்),

சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப்பெறாமல் தலைவன், தலைவி செவிலி, நற்றாய் என்று சுட்டப்பெற்ற சங்ககால அகவாழ்வியலின் பதிவுகள் பழந்தமிழரின் வாழ்வியல் இலக...
Wednesday, December 30, 2009   தொல்காப்பியம் வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்)

வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்)

எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் கூறும் மொழிகள் உலகில் பல இருக்கின்றன. வாழ்க்கைக்கு இலக்கணம் கூறிய பெருமை கொண்ட மொழி நம் தமிழ் மொழியாகும...
Tuesday, December 29, 2009   கதை சிந்தனைகள்

மூங்கில் இலைமேலே........

கம்பர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் செவி மரபுக்கதை, ஒரு முறை கம்பர் வயல்வெளிப்பக்கம் சென்றாறாம். அப்போது உழவர்கள் உழவுத்தொழில் செய்துவந...
Tuesday, December 22, 2009   குறுந்தொகை தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்

தும்பிசேர்கீரனார்.

“தும்பிசேர்கீரனார்“ என்ற புலவரின் பெயருக்கான காரணத்தைக் குறுந்தொகைப்பாடல் வழி காண்பது இவ்விடுகையின் நோக்கமாகும். 392. குறிஞ்சி அம்ம வாழி...
Monday, December 21, 2009   அனுபவம்

ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு நினைவுத்துளிகள்.

ஈரோட்டில் வலைப்பதிவர் சந்திப்பு 20.12.09 அன்று மாலை 3 மணி அளவில் தொடங்கி 7 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வலைபப்பதிவர...
Friday, December 18, 2009   சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.

தமிழ் வீரநிலைக்கவிதை

சங்க இலக்கியங்களை ஆய்வுசெய்வோரும், ஓப்பீட்டு முறை ஆய்வுசெய்வோரும் படிக்கவேண்டிய அரிய நூல் “தமிழ் வீரநிலைக்கவிதை“ பொருளடக்கம் 1.சான்...
Wednesday, December 16, 2009   இணையதள தொழில்நுட்பம்

இணையமும் தமிழும்.(பவர்பாய்ண்ட்)

இணையத்தில் தமிழ் கடந்துவந்த பாதையையும் நிகழ்கால் நிலையையும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு இயம்பும் திறன்சார் கோப்புகளின் அணிவகுப்...
Tuesday, December 15, 2009   இயற்கை கவிதை நற்றிணை

வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை.

நம் வாழ்வியலில் எல்லாமே செயற்கையாகப் போய்விட்டது. உணவிலிருந்து உறவு வரை எல்லாமே செயற்கை………… செயற்கையாகவே வாழப்பழகிவிட்ட நமக்கு………. இய...
Friday, December 11, 2009   1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.

○ தமிழாய்வு, கல்விப்புலம் சார்ந்த நிலையிலும், கல்விப்புலம் சாராத நிலையிலும் செய்யப்பட்டுவருகிறது. ○ பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழி ஆய்...
Wednesday, December 09, 2009   குறுந்தொகை தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்

கூவன்மைந்தன்

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல், திருடனுக்குத் தேள்கொட்டியது போல என்றெல்லாம் பேச்சுவழக்கில் நாம் வழங்கிவருகிறோம். திருடனுக்கு...
Monday, December 07, 2009   அனுபவம் சிந்தனைகள் புறநானூறு வாழ்வியல் நுட்பங்கள்

மூளை என்னும் கணினியைக்காக்கும் எதிர்ப்பு நச்சுநிரல்

ஒவ்வொரு முறை புதிய கணினிகள் கண்டுபிடிக்கப்படும் போதும், அதன் நினைவுத்திறன், செயல்திறன் ஆகியவற்றின் சிறப்பினையே யாவரும் வியந்து பார்ப்பது...
Wednesday, December 02, 2009   அகநானூறு தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்

இம்மென்கீரனார்.

இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததே மனித வாழ்வியல், இன்பத்தை அன்பானவர்களிடம் பங்கிட்டுக்கொண்டால் இரண்டுமடங்காகும், துன்பத்தைப் பங்கிட்டுக்...
Newer Posts Older Posts
Subscribe to: Posts ( Atom )

பக்கப் பார்வைகள்

Sparkline
Tamilmanam Tamil blogs Traffic Rank

முனைவா் இரா.குணசீலன்

முனைவா் இரா.குணசீலன்
தமிழ் உதவிப் பேராசிரியர்

Copyrights @ வேர்களைத்தேடி........ - Blogger Templates By Templateism | Templatelib

  • (91) 5544 654942
  • support@templateism.com
  • Templateism