வேர்களைத்தேடி........
Wednesday, June 30, 2010   குறுந்தொகை சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்

குறுந்தொகை-சீனக் கவிதை ஒப்பீடு.

தொன்மையான நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் திராவிடர்கள். திராவிட மொழியின் கூறுகளை உலகமொழிகள் பலவற்றிலும் காணமுடிகிறது.திராவிட மொழிக்குடும்ப...
Tuesday, June 29, 2010   உளவியல் நற்றிணை வாழ்வியல் நுட்பங்கள்

இவங்களுக்கு வேற வேலையில்ல!

நாலு பேரு ஏதாவது சொல்லுவாங்க? அப்படின்னு ஏதாவதொரு சூழலில் நாம் நினைத்திருப்போம், யாரிடமாவது சொல்லியிருப்போம். இல்லையென்றால் யாராவது நம்ம...
Monday, June 28, 2010   கலீல் சிப்ரான். குறுந்தகவல்கள்

அழகான அனுபவம்.

○ மனமகிழ்வுடன், முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவமாகும். பாடம் ○ பள்ளியில் பாடம் கற்றுக்கொண்ட பிறகு தேர்வு எழுதுகிற...
Friday, June 25, 2010   உளவியல் குறுந்தொகை சங்கத்தமிழர் அறிவியல்

யாரணங்குற்றனை கடலே?

ஏங்க என்ன ஆச்சு? ஏன் இப்படிக் கன்னத்துல கைவெச்சுக்கிட்டிருக்கீங்க? என்ன பிரச்சனை? என்று கேட்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் தற்கொலையின் வ...
Tuesday, June 22, 2010   எதிர்பாராத பதில்கள் குறுந்தகவல்கள்

மாணவர் புலம்பல்.

வலி மிகும் இடங்கள். தமிழ்த்தேர்வில் இலக்கணக்குறிப்பு எழுதுகிறான் மாணவன். வலி மிகும் இடங்கள் யாவை? உடலில் எல்லா இடங்களுமே வலிமிகும். நீ...
Friday, June 18, 2010   சங்க இலக்கியத்தில் நகைச்சுவை வாழ்வியல் நுட்பங்கள்

திருடிக்குத் தேள் கொட்டியதுபோல…

திருடனுக்குத் தேள் கொட்டினால் என்ன ஆகும்? திரு திரு என்று விழிக்க வேண்டியது தான்….. அதே திருடன் வலி தாங்காமல் கத்தி மாட்டிக்கொண்டால் என்ன ...
Tuesday, June 15, 2010   அகநானூறு இயற்கை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை

இயற்கையின் இசையரங்கு

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க, கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க, தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின் வ...
Saturday, June 12, 2010   உளவியல் புறத்துறைகள் புறநானூறு

குழந்தையான ஒளவை.

குழந்தை என்றவுடன் நினைவுக்குவருவது அக்குழந்தை பேசும் மழலை மொழிதான். குழல்,யாழை விட இனிமையானது மழலை மொழி என்பர் வள்ளுவர். பொருளற்றதாயினும் ம...
Friday, June 11, 2010   சிந்தனைகள் புறத்துறைகள் புறநானூறு

சங்கஇலக்கியத்தில் குற்றமும் தண்டனையும்.

கதை ஒன்று, அரண்மனையில் பணிபுரிந்த வீரர்கள் மூவர் விலையுயர்ந்த அணிகலன்களைத் திருடி மாட்டிக்கொண்டனர். மன்னர் வந்து மூவரையும் பார்க்கிறார்....
Wednesday, June 09, 2010   குறுந்தகவல்கள் சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்

சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்

இலக்கு. யானையை எய்யச் சென்றவன் யானையைப் பிடித்து வெற்றியோடு திரும்புவதும் உண்டு. சிறுபறவையை வேட்டையாட எண்ணியவன், வெறுங்கையுடன் திரும்புவ...
Monday, June 07, 2010   எதிர்பாராத பதில்கள் குறுந்தகவல்கள்

சிரிப்பும் சிந்தனையும்.

Ø ஒருமுறை ஆங்கிலேயப் பத்திரிக்கையாளர் ஒருவர் காந்தியடிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கும்போது …... “உங்கள் மக்கள் உங்களை எப்படித் தங்க...
Sunday, June 06, 2010   இயற்கை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை புறத்துறைகள் புறநானூறு

சங்க இலக்கியத்தில் நகைச்சுவை.

ஊர்ப் பொதுவிடத்தில் இருந்த பலாமரத்தின் பெரிய கிளையில் வாழும் மந்தி(குரங்கு) அம்மரத்தில் இரவலர் கட்டியிருந்த முழவினை (மத்தளம்) பலாப்பழம் என...
Wednesday, June 02, 2010   உளவியல் புறத்துறைகள் புறநானூறு வாழ்வியல் நுட்பங்கள்

உன்னைவிட நல்லவன்?

ஒருவர் இறந்த பின்னர் மக்கள் அவரைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். குரு தன் சீடரை அழைத்து, நீ சென்று இறந்தவர் சொர்கத்துக்குப் போகிறார...
Newer Posts Older Posts
Subscribe to: Posts ( Atom )

பக்கப் பார்வைகள்

Sparkline
Tamilmanam Tamil blogs Traffic Rank

முனைவா் இரா.குணசீலன்

முனைவா் இரா.குணசீலன்
தமிழ் உதவிப் பேராசிரியர்

Copyrights @ வேர்களைத்தேடி........ - Blogger Templates By Templateism | Templatelib

  • (91) 5544 654942
  • support@templateism.com
  • Templateism