வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 7 நவம்பர், 2014

மூன்று வகை மனிதர்கள்!


தொடர்புடைய இடுகை

16 கருத்துகள்:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமையான பாடல்! சிறப்பான விளக்கம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. மிகச் சரியான பிரிவினை
    அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. மனிதர்களை மிக அழகாக வகைப்படுத்தி இருக்கிறார் தமிழ் மூதாட்டி.
    அருமையான பகிர்வுக்கு நன்றிகள் பல முனைவரே...

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமையான உவமைகளுடன் அவ்வை மூதாட்டி மனிதர்களை வகைப்படுத்தியிருப்பது அருமையோ அருமை! அதைப் பகிர்ந்த தங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! அரிய ஒரு செய்தி. அறிந்திராத ஒன்று. குறித்தும் கொண்டோம்!

    பதிலளிநீக்கு
  6. ஐயா, அருமையானபாடலை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளீர்கள்.

    சில திருத்தங்கள்:

    'சொல்லிச்செய்வர் 'சிரியர்' என்றிருப்பது எழுத்துப்பிழை.

    'பலாமாவைப் பாதிரியைப்பார்'

    என்றிருக்கிறதே, இதில் 'மாவைப்' என வலிமிகுந்திருத்தல் கூடாது. ஏனென்றால், இங்கே உம்மைத்தொகையுள்ளது.

    'பலாமா' என்பதே உம்மைத்தொகை. அத்துடன், 'பலாமாவைபாதிரியை' என்பதும் உம்மைத்தொகையே.

    'பலாமாவையும் பாதிரியையும்பார்' என்பதே இங்கே உம்மைத்தொகையாகி, 'பலாமாவைபாதிரியைப்பார்' என்றானது. உம்மைத்தொகையில் வலி மிகாதென்பதை தங்களுக்கு சொல்லவேண்டியதில்லை.

    நன்றி.

    பதிலளிநீக்கு