வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

பணிவின் பெருமை


பணிவு என்றதும் நினைவுக்கு வருது அன்னை தெரசாதான்.
இந்தக் காட்சியைப் பாா்த்ததும் நினைவுக்கு வந்தது இந்தக்குறள்தான்.

                           பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
                           அணியுமாம் தன்னை வியந்து  -  திருக்குறள் - 978

பணிவாக நடப்பதே என்றும் பெருமை.
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கும்.

 

9 கருத்துகள்:

  1. பணிந்தவர் தான் உயர்ந்தவர்
    பணிவான உள்ளம் கொண்டவர் தான் உயர்வானவர்

    பதிலளிநீக்கு
  2. ஆஹா ஐயா.பணிவான உள்ளத்தை நினைவுப்படுத்திவிட்டீர் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    குறள் விளக்கத்துடன் அசத்தல்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. படத்துடன் கூடிய குறள் விளக்கம்
    மனதில் மிக ஆழமாய்ப் பதிந்து போனது

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு