வேர்களைத்தேடி........
Wednesday, March 30, 2011   அகத்துறைகள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.

அறத்தொடு நிற்றல்

அறத்தொடு நிற்றல் என்பது அகத்துறைகளுள் ஒன்று. தலைவியின் காதலை பெற்றோருக்குத் தெரியப்படுத்துதல் என்பது இதன் பொருளாகும். இன்றைய காலத்தில் ஒரு ...
Monday, March 28, 2011   உளவியல் சிந்தனைகள் சென் கதைகள்

கணம் கணமாக வாழ (சென் கதை)

கண் பார்வையற்றவர்கள் கூட இன்றைய சூழலில் புதிய கண்டுபிடிப்புகள் வழி காட்சிகளைக் காண முயல்கின்றனர். ஆனால் கண்பார்வையுடைய நாமோ... கண்ணுக்க...
Saturday, March 26, 2011   காசியானந்தன் நறுக்குகள் சிந்தனைகள்

தேர்தல்(நறுக்கு)

தேர்தல் வந்தால் தான் இந்த அரசியல்(வியா)வாதிகளுக்குக் குடிமக்கள் நினைவுக்கு வருகிறார்கள்... இன்றைய அரசியல் நாடகங்களைப் பார்த்தவுடன் என் நினை...
Thursday, March 24, 2011   கதை சிந்தனைகள்

தத்துவக் கதை

பதறாத காரியம் சிதறாது! கடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்!! என்பது நம் முன்னோர் அனுபவமொழி. இதே கருத்தை எடுத்துரைக்கும் தத்துவக் கதையொன்ற...
Thursday, March 24, 2011   கதை படைப்பிலக்கியம்

தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி

கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.6.2011 வந்து சேரவேண்டிய முகவரி :தலைவர் தனித்தமிழ் இயக்கம், 66,மாரியம்மன்கோவில் தெரு, தட்ட...
Tuesday, March 22, 2011   அனுபவம் சமூகம் சிந்தனைகள் சிறப்பு இடுகை புறநானூறு

உலக தண்ணீர் தினம் (சிறப்புஇடுகை)

மனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா? என்று இங்கு ...
Saturday, March 19, 2011   குறுந்தொகை சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சிந்தனைகள்

What She Said.....(குறுந்தொகை)

0 ஆங்கிலம் தெரிந்தவர்களும் சங்க இலக்கியத்தின் சிறப்பை உணரவேண்டும். 0 தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு ஆங்கிலத்துக்கு வாயையும் வயிற்றையும் விற்ற...
Saturday, March 12, 2011   கவிதை சிந்தனைகள் மாணவர் படைப்பு

வயசு.. இளவயசு…!!

வயதாகிறதே என்று வருத்தப்படாதீர்கள் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை!! என்பது முன்னோர் அனுபவ மொழி. எத்தனை வயது வரை வாழ்ந்தோம் என...
Saturday, March 05, 2011   குறுந்தகவல்கள் சிந்தனைகள் நகைச்சுவை

இந்தக் காலத்துல தாய்ப்பாசம்..

(மின்னஞ்சலில் வந்த படம்)
Friday, March 04, 2011   அகத்துறைகள் சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் நற்றிணை

சங்க இலக்கியப் பொன்மொழி..

நான் மட்டும் அப்போது அங்கு இருந்திருந்தால்.... அந்த நேரம் பார்த்து நான் அங்கு இல்லாமப் போயிட்டேனே.... என நடந்து முடிந்த ஏதோ ஒரு நிகழ்வைப் ...
Tuesday, March 01, 2011   உளவியல் கல்வி குறுந்தகவல்கள் சமூகம் சிந்தனைகள் மாணாக்கர் நகைச்சுவை

பாடத்திட்டம் 80 சிபி (GB)

இன்றைய கல்வி மாணாக்கர்களைச் சிந்திக்கச் செய்கிறதா..? இயந்திரமாக்குகிறதா..? என்ற சிந்தனையைத் தூண்டிய குறுந்தகவல்.. பாடத்திட்டம் – 80 ச...
Newer Posts Older Posts
Subscribe to: Posts ( Atom )

பக்கப் பார்வைகள்

Sparkline
Tamilmanam Tamil blogs Traffic Rank

முனைவா் இரா.குணசீலன்

முனைவா் இரா.குணசீலன்
தமிழ் உதவிப் பேராசிரியர்

Copyrights @ வேர்களைத்தேடி........ - Blogger Templates By Templateism | Templatelib

  • (91) 5544 654942
  • support@templateism.com
  • Templateism