வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 5 மே, 2009

நீதி இலக்கியம் குறித்த மாநாடு

தமிழில் நீதி இலக்கியம்
வளர்ச்சியும் பரிணாமமும்

(மாநாடு – ஜீலை 2009)
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் – மைசூர்.
பாரதிதாசன் பல்கலைக் கழகக் கல்லூரி தமிழ்த்துறை, பெரம்பலூர்.

கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி
முனைவர்.நா.ஜானகிராமன்
தலைவர், தமிழ்த்துறை
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி
பெரம்பலூர்-621212

கட்டணம் – விரிவுரையாளர்கள்-300
ஆய்வு மாணவர்கள் -200

நிறைவுசெய்த படிவம், கட்டுரை, வரைவோலை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 27.062009.

விவரங்களுக்கு janakirambu@gmail.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக