வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடி

ஞாயிறு, 3 நவம்பர், 2013

தவறுகள்


நாம் செய்யும் தவறுகளைத் தப்பாகாமல் நாம் பார்த்துக்கொண்டால் தவறுகளைவிட சிறந்த ஆசிரியர் யாரும் இல்லை என்பதை நாமே உணர்வோம்.

11 கருத்துகள்:

  1. அருமையான பொன்மொழி! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே..
    அழகான வரிகள் ஆழமான கருத்துக்கள். தவறுகள் ஒருவனை செதுக்குகிறது என்பது உண்மை. தொடருங்கள். பகிர்வுக்கு எனது வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

    பதிலளிநீக்கு