வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 14 பிப்ரவரி, 2015

தமிழகக் காளைகளின் பெருந்தன்மை


8 கருத்துகள்:

  1. தமிழர்களின் ஏறுதழுவுதல் என்ற பாரம்பரிய வீர விளையாட்டுக்கும் சாதிப்பூச்சுப் பூசி, மெல்ல மெல்ல தமிழர்களின் கலாச்சார விழுமியங்களை அழிக்க தமிழர்களின் மத்தியில் வாழும் சதிகாரர்களே சதி செய்யும் போது, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டின் அருமை பெருமைகளை இவ்வளவு அழகாக வெளிப்படுத்தும் உங்களின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    தகவலை அறிந்தேன் தங்களின் பதிவு வழி பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வீர விளையாட்டில் காளையின் செயலை அழகாக வெளிப்படுத்தும் காட்சிப் பகிர்வு சிறப்பு முனைவரே...

    பதிலளிநீக்கு