பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், நூல்கள், அனுபவங்கள், வெற்றிகள், தோல்விகள் என நாம் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு உறவுகளும், சூழல்களும் நம் பழக்கவழக்கத்தை, பண்பாட்டை செதுக்கியிருக்கின்றன என்பதை நாம் உணரமுடியும். மேற்சொன்ன உறவுகளையும், சூழல்களையும்விட நாம் தேர்ந்தெடுக்கும் நட்பு நம்மை மாற்றும் மாபெரும் ஆற்றலாக அமைவதை நாம் உணரவேண்டும்.
பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
செவ்வாய், 6 மே, 2014
நம்மை மாற்றும் மாபெரும் ஆற்றல்!
பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், நூல்கள், அனுபவங்கள், வெற்றிகள், தோல்விகள் என நாம் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு உறவுகளும், சூழல்களும் நம் பழக்கவழக்கத்தை, பண்பாட்டை செதுக்கியிருக்கின்றன என்பதை நாம் உணரமுடியும். மேற்சொன்ன உறவுகளையும், சூழல்களையும்விட நாம் தேர்ந்தெடுக்கும் நட்பு நம்மை மாற்றும் மாபெரும் ஆற்றலாக அமைவதை நாம் உணரவேண்டும்.
Labels:
சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்,
நட்பு,
புறநானூறு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 5 மே, 2014
தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!
* இந்தியாவில் தோன்றிய மிகத் தொன்மையான மொழி தமிழ்
* திராவிட மொழிகளிலேயே மிகப் பழமையான வரி விடிவ எழுத்தைக் கொண்ட மொழி தமிழ்.
* திராவிட மொழி ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரியும் மொழி தமிழ்
* தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லிலே 3 இனத்திற்கும் பிரதிநித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.
* தெலுங்கரும் கன்னடியரும் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவர்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
ஞாயிறு, 4 மே, 2014
தமிழ்த்தாய் வாழ்த்து - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே பலரும் அறிந்திருப்பார்கள். பல விழாக்களிலும் விழாக்களைத் தொடங்க மேற்கண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையோ, கடவுள் வாழ்த்துப் பாடல்களையோ பாடி விழாவைத் தொடங்குவர்.
பலரும் அறியாத, சமயச் சார்பற்ற, தமிழின் பழமையையும், பெருமையையும், தமிழர் பண்பாட்டையும் எடுத்தியம்பும் வாழ்த்துப்பாடல் ஏதாவது சொல்லுங்களேன் என்று என்னிடம் கேட்போருக்கு நான் பரிந்துரை செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இதுதான். இதனை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பாடியுள்ளார். இப்பாடல் கனிச்சாறு என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 3 மே, 2014
மாநாகன் இன மணி - 34
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 2 மே, 2014
பெரிதே உலகம் ! பேணுநர் பலரே!
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 1 மே, 2014
பிறந்த ஊருக்குப் பெருமைசேர்த்தவர்கள்!
Labels:
ஊரின் சிறப்பு,
தமிழ் அறிஞர்கள்,
மாமனிதர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




