வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 27 ஜனவரி, 2009

பத்துப்பாட்டும் பாடியோரும்

பழம்பாடல்.


முருகு,நல்வாடையும் கீரன் முடத்தாமக்கண்ணி பொருந
மருவுபாண்,பாலை உருத்திரங்கண்ணன் மகிழ் சிறுபாண்
புரியுநத்தத்தன் மருதம் நன்காஞ்சி நப்பூதன் முல்லை
வருமெங் கபிலன் குறிஞ்சி மலைபடுகடாம் கௌசிகனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக