பழம்பாடல்.
முருகு,நல்வாடையும் கீரன் முடத்தாமக்கண்ணி பொருந
மருவுபாண்,பாலை உருத்திரங்கண்ணன் மகிழ் சிறுபாண்
புரியுநத்தத்தன் மருதம் நன்காஞ்சி நப்பூதன் முல்லை
வருமெங் கபிலன் குறிஞ்சி மலைபடுகடாம் கௌசிகனே.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக