காலத்தின் தேவை........
சங்க இலக்கியம் குறித்து ஆய்வு செய்வோருக்கு இணையத்தில் தரவுகள் குறைவாகவே உள்ளன.மூலபாடங்கள் மின்னூல் வடிவில் கிடைத்தாலும் அதற்கான உரைகள் குறைவாகவே உள்ளன .சான்றாக.தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ,சென்னை நூலகம் ஆகிய இணையதளங்களில் உரைகள் கிடைக்கின்றன.இவ்வுரைகள் ஒரே பக்கத்தில் காண இயலாதவாறு உள்ளன.சங்க இலக்கிய உரைகளும் ,ஆய்வுகளும் மின்னூல் வடிவில் கிடைக்கும் வகை செய்ய வேண்டும்.இது எதிர்காலத் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்
பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
திங்கள், 19 ஜனவரி, 2009
காலத்தின் தேவை........
Labels:
தமிழாய்வுக் கட்டுரைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
"மதுரைத் திட்டம் " என்று நூல்களை இலத்திரனியல் வடிவம் ஆக்குவதில் முனைவர் கல்யாண சுந்தரம் ஈடுபட்டுள்ளார்.
பதிலளிநீக்குhttp://www.tamilnation.org/digital/080525kalyan.htm
இவரை தொடர்பு கொண்டு பாருங்கள்.
தங்கள் கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது உண்மை.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி நண்பரே..
பதிலளிநீக்கு