வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 25 மார்ச், 2009

பாராட்டுவிழா




சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்டம்
முடித்தமைக்காக நான் படித்த கல்லூரியில் (இராமசாமித் தமிழ்க் கல்லூரி-காரைக்குடி)பாராட்டுவிழா நடத்தினார்கள்.அங்கு சென்று எனது விரிவுரையாளர்களைக் கண்டு பேசி உரையாடி மகிழ்ந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக