

சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்டம்
முடித்தமைக்காக நான் படித்த கல்லூரியில் (இராமசாமித் தமிழ்க் கல்லூரி-காரைக்குடி)பாராட்டுவிழா நடத்தினார்கள்.அங்கு சென்று எனது விரிவுரையாளர்களைக் கண்டு பேசி உரையாடி மகிழ்ந்தேன்.


முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக