வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

தொழில்நுட்பத்தின் கையில் மனிதன்!

காலந்தோறும் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை அரிமா நோக்கில் பார்த்தால், புறா தூது, முரசறைந்து செய்து சொல்லுதல், தூதுவர் இதன் வரிசையில், தந்தி, வானொலி,  தொலைபேசி. அலைபேசி, திறன்பேசி, தொலைக்காட்சி, கணினி, மின்னஞ்சல், இணையம் என காலந்தோறும் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் இந்த உலகைச் சுருக்கிவிட்டன என்பதை உணரமுடியும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுபரவிய உயிர்களை இணைக்கும் ஆற்றலாக இன்று தொழில்நுட்பங்கள் மாறிட்டன. இச்சூழலில் மனதில் ஒரு கேள்வி எழுகிறது.

மனிதன் கையில் தொழில்நுட்மா? தொழில்நுட்பத்தின் கையில் மனிதனா? என்பதே அது..

சில புள்ளிவிவரங்களைப் பாருங்கள்..






5 கருத்துகள்:

  1. ஆஹா...புள்ளிவிவரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. தொழில் நுட்பத்தின் கையில்தான் மனிதன்.....ஒரு நிமிடம் முகனூல் இல்லாமலோ, வாட்ஸப் இல்லாமலோ இருக்க முடியவில்லையே பலரால். ஏன் கழிவறைக்குக் கூட எடுத்துச் செல்லும் நபர்கள் இருக்கின்றார்கள்! தொழில் நுட்பம் நல்லதே இது போன்று நாம் வலைத்தளங்களில் எழுத உதவத்தான் செய்கின்றது. அருமையான நண்பர்கள், அறிவாளிகள் கிடைத்துள்ளார்கள்.....ஆனால்...மனிதன் அதைச் சரியாக உபயோகிக்கத் தெரியாமல் கிறுக்குப் பிடித்து அலைகின்றான். நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  3. பயன்தரும் சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு