வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 17 நவம்பர், 2014

பாராட்டும் இடம்


12 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரர்
    சிறந்த கருத்துக்களைத் தேடி தொகுக்கும் தங்கள் முயற்சிக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...
    கனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள்
    http://pandianpandi.blogspot.com/2014/11/gandhi-in-dream.html

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... எப்படிப் பாராட்ட வேண்டும் என்பதை சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் அவ்வை...

    அழகான பகிர்வுக்கு வாழ்த்துகள் முனைவரே....

    பதிலளிநீக்கு
  3. பாராட்டுதல் பற்றிய ஔவையின் கவி கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. உண்மை! அருமை! மிக நல்ல நல்ல பாடல்களை அறிமுகப் படுத்தி விளக்கம் தருவதற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு