வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 18 ஜூன், 2013

சங்கஇலக்கியக் காட்சிப்பதிவு -பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்



சங்கஇலக்கியப் பாடல்களைப் படிக்கும்போது அக்கால மக்களின் வாழ்வியல், சுற்றுச்சூழல் ஆகியன மனக்கண்முன் நிற்கும். அக்காட்சிகள் என்றும் நினைவில் நிற்கும் அளவுக்கு, பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்கள் தமிழரின் பெருமைகளை சின்னச்சின்ன ஓவியங்களாக வரைந்து சிறுவிளக்கங்களுடன் மிக அழகாக விளக்கியுள்ளார். இதன் வழியாக,


சங்ககாலக் கட்டிடக்கலை மரபு
சங்ககால சிற்பக்கலை
போர்மரபு
இசைமரபு
தாவரவியல் அறிவு
போன்ற பல்வேறு செய்திகள் மனதில் பதியுமாறு விளக்கப்பட்டுள்ளன.

6 கருத்துகள்:

  1. ஓவியங்கள் சிறப்பு...

    நன்றிகள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. படங்களுடன் கூடிய விளக்கங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  3. மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. பலரையும் இம்முயற்சி சென்றடைந்தால் பயனுள்ளதாய் அமையும். பகிர்வுக்கு மிக்க நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அருமை.., எனக்கு கட்டிடக்கலையும் சிற்பக்கலை பற்றியும் படிக்க பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  5. தாங்கள் நூல் முழுவதையும் தரவேற்றம் செய்தால் நன்றாய் அமையும் என எண்ணுகிறேன். இயன்றவரை தமிழோடு இணைந்திருப்போம்...

    பதிலளிநீக்கு