வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 24 ஆகஸ்ட், 2013

ஊக்க மது கைவிடேல்!






                   ஊக்கமது கைவிடேல் (நல்ல செயல் செய்யும்போது, எத்தகைய தடைகள் வந்தாலும் மனம் தளராது ஊக்கத்தோடு செயல்படவேண்டும்) என்று ஔவையார் சொன்னதை, நம்ம தமிழ்நாட்டில் ஊக்க மது கைவிடேல் (ஊக்கம் தரும் மதுவைக் கைவிடேல்)எனத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்களோ??


5 கருத்துகள்:

  1. குடித்தால்
    கொண்ட குடி கெட்டும் ..
    சுயம் தொலைந்தும்
    போவதென்றால்
    அந்தக்குடியை
    கழுவேற்றுங்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஊக்க மது கைவிடேல் (ஊக்கம் தரும் மதுவைக் கைவிடேல்) இப்படியும் பொருள்கொள்ளலாம் என இப்போது தான் தெரிந்துகொண்டேன்.

    கல்விக்கூடங்களை விட டாஸ்மார்க் கடைகள் அதிகம் என்பது வேதனைக்குரிய தகவல்தான்.

    அறியவேண்டியவர்கள் அறிந்து ஆவன செய்வார்கள் என நம்புவோம்!

    பதிலளிநீக்கு
  3. வேதனை தரும் வசியம்....@

    பதிவர் திருவிழாவில் சந்திப்போம்....

    பதிலளிநீக்கு
  4. தாங்கள் எனக்கு அடிக்கடி சொல்வது தான் நினைவுக்கு வருகிறது பா. மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் வெளியிலும் மனநிலை சரியாக இருக்கும் மக்கள் மருத்துவமனையிலும் உலவிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது..

    சிந்திக்க வேண்டிய பதிவு நன்றி பா.

    பதிலளிநீக்கு