வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 3 ஜனவரி, 2009

கருத்தரங்க அறிவிப்பு

நான் இணையத்தில் கண்ட கருத்தரங்க அறிவிப்புகளை அனைவரும் பயன்பெற இங்கு அளிக்கிறேன் .........

'அறிஞர் அண்ணா பன்முகப் பார்வை ' என்னும் தேசிய கருத்தரங்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது அதன் அழைப்பிதழைப் பெற முனைவர் சே.கல்பனா அவர்களின் இவ்வலைப்பதிவுக்குச்

http://www.http://kalpanase.blogspot.com/

செல்லவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக