வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 31 டிசம்பர், 2008

பன்னாட்டுக் கருத்தரங்கம்

கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக நடக்கவிருக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கின் அழைப்பிதழ் கீழே உள்ளது.அதனை பெரிதாகக் காண அழைப்பிதழின் மீது சுட்டியைச் சொடுக்கவும்.இதனைப் படிஎடுத்துப் பயன்படுத்தலாம்..........









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக