வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

இன்று (08.09.2015)

அன்பு நண்பா்களே...

இன்று என்ற தலைப்பில் நாள்தோறும் எங்கள் கல்லூாியின் சிந்தனைப்

பலகையில் நான் வெளியிடும் சிந்தனைகளை இனி இந்த வலைப்பதிவிலும்

தொடராக வெளியிடவுள்ளேன்.


11 கருத்துகள்:

  1. பலருக்குப் பயன்தரும் முயற்சி
    பாராட்டுகள்

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  2. ஆகா!அருமையான பகிர்வு!தொடருங்கள்
    ஆர்.மகாதேவன் என்பது”தேவன்” அவர்கள்தானே!
    நலந்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

      நீக்கு
  3. nalla seithi...puthukai valaippathivar vizhavirku anbudan varaverkinrom.....pathivu seiya..www.bloggersmeet2015.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் அம்மா. வர முயற்சிக்கிறேன். தங்கள் அழைப்புக்கு நன்றிகள்.

      நீக்கு