வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 17 அக்டோபர், 2015

கண்ணதாசன் ஓவியம்



நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த 



நிலையிலும் எனக்கு மரணம் இல்லை !


என்று பாடிய கவியரசா் கண்ணதாசன் அவா்களை 

மனக்கண்முன் நிறுத்தும் உயிரோட்டான ஓவியம் 

வரைந்தவா் 

சு.லாவண்யா இளங்கலை வேதியியல் 

மூன்றாமாண்டு.

5 கருத்துகள்:

  1. அழகான ஓவியம். வரைந்தவருக்குப் பாராட்டுகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றாக வரைந்துள்ளார் , லாவண்யாவுக்குப் பாராட்டுகள், பகிர்ந்த உங்களுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    லாவண்யாவுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. ஓவியம் வரைந்தவருக்கும், பகிர்ந்து ஊக்கமளித்தவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு