வேர்களைத்தேடி........
Thursday, July 29, 2010   உளவியல் குறுந்தொகை சங்கத்தமிழர் அறிவியல் சிந்தனைகள்

இரு பேராண்மைகள் (250வது இடுகை)

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஆண் தனக்குள் இருக்கும் பெண்வடிவத்தை காதலிக்கிறா...
Wednesday, July 28, 2010   குறுந்தகவல்கள் சிந்தனைகள்

தூண்டில்

² தூண்டிலில் தொங்கிக்கொண்டிருக்கிறது மீனின் சாவும்! மனிதனின் வாழ்வும்! ² தேசிய நெடுஞ்சாலையில் எழுதப்பட்டிருந்த பொன்மொழி. “நீங்கள் இ...
Tuesday, July 27, 2010   அகநானூறு உளவியல் ஓவியம் கலை சங்க இலக்கியம் சிந்தனைகள் திருக்குறள்

பொருளில்லாருக்கு...

அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை (குறள் - 247) என்பார் வள்ளுவர். அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்ல...
Friday, July 23, 2010   கலீல் சிப்ரான். சிந்தனைகள்

கலீல் ஜிப்ரான் கவிதைகள்.

○ நீ இறக்கும் வரையில் உன் மதிப்பை எங்களால் புரிந்துகொள்ள முடியாது என்று ஒரு கவிஞனிடம் கூறினேன்… அதற்கு அவன், “ஆம்…. மரணம் உண்மையை உரை...
Wednesday, July 21, 2010   கதை சிந்தனைகள்

தீர்ப்பு

ஒரு பெரிய மாதா கோயில்.. புயல் வீசிக் கொண்டிருக்கும் காலை.. கிறித்தவ மதம் சாராத பெண்மணியொருத்தி, பேராயர் முன்பு நின்று புலம்பிக்கொண்டிருந்தா...
Tuesday, July 20, 2010   உளவியல் கதை சிந்தனைகள்

அறிவுள்ள நாய்!

ஒருநாள் சில பூனைகளும், ஒரு விவேகமான நாயும் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த நாய் பூனைகளை நெருங்கி வருகையில், அவை அந்த நாயைக்...
Saturday, July 17, 2010   அன்றும் இன்றும் கதை சிந்தனைகள் திருக்குறள்

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவும்!

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்றார் வள்ளுவர்… இன்றைய மாணவன் சொல்கிறான்… கற்க கசடற கற்பவை கற்றபின் விற்க பாதி விலைக...
Wednesday, July 14, 2010   உளவியல் குறுந்தொகை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை வைரமுத்து

முல்லை சிரித்தது.

இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி நாம் நம்மைவிட நம்மைச் சுற்றியிருப்பவர்களையே அதிகம் சிந்தித்துப்பார்ப்போம். ஆம். அவர்கள் நம்மைப் பார்ப்பார...
Tuesday, July 13, 2010   குறுந்தொகை சிந்தனைகள்

காட்சி.

காட்சிகள் உணர்வுகளைத் தூண்டவல்லன. ஒவ்வொரு காட்சிகளும் மனதுள் ஏதோவொரு உணர்வுகளைத் தூண்டுவது இயல்பு! ஆனால் இன்று நாம் காணும் காட்சிகள் பல எவ...
Tuesday, July 13, 2010   குறுந்தகவல்கள் சிந்தனைகள் வேடிக்கை மனிதர்கள்

இதுதான் வறுமை என்பதா?

ஒரு தந்தை தன் மகனுக்கு வறுமை என்றால் என்ன என்று புரியவைப்பதற்காக ஏழைகள் வாழும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.. ஏழைகளின் பல்வேறு வாழ்வியல்...
Wednesday, July 07, 2010   இணையதள தொழில்நுட்பம் குறுந்தகவல்கள்

தமிழ்தோட்டத்துக்கு வாங்க..

கருத்துச்சுதந்திரம் நிறைந்தது இன்றைய உலகம். நமது கருத்தை பூமிப்பந்தின் பல்வேறு திசைகளிலிருப்பவர்களுக்கும் சில மணித்துளிகளில் எடுத்துச்செல்ல...
Saturday, July 03, 2010   அகத்துறைகள் அகநானூறு சங்கத்தமிழர் அறிவியல் சிந்தனைகள்

சங்ககாலத் தொழில்நுட்பம்….

வீட்டைவிட்டு வெளியே சென்றால் மீண்டும் திரும்பி வந்தால் தான் உண்டு. அந்த அளவுக்கு வெளியே ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன. சாலை விபத்து திருடர...
Friday, July 02, 2010   உளவியல் எதிர்பாராத பதில்கள் குறுந்தகவல்கள்

இந்தப் பணத்தை என்ன செய்வீங்க?

வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் போது ஒரு கருத்தை எடுத்துச்சொல்வதற்காக மாணாக்கர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன். உங்கள் கையில் ஒருலட்சம...
Newer Posts Older Posts
Subscribe to: Posts ( Atom )

பக்கப் பார்வைகள்

Sparkline
Tamilmanam Tamil blogs Traffic Rank

முனைவா் இரா.குணசீலன்

முனைவா் இரா.குணசீலன்
தமிழ் உதவிப் பேராசிரியர்

Copyrights @ வேர்களைத்தேடி........ - Blogger Templates By Templateism | Templatelib

  • (91) 5544 654942
  • support@templateism.com
  • Templateism