வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

மெழுகு மனிதன்(ஓவியம்)


ஓவியம் வரைந்தவர் - ஆர். இரம்யா
முதலாமாண்டு வணிகவியல்
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி (மகளி்ர்)
திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம்


இந்த ஓவியத்துக்கு நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை.  ஓவியமே ஆயிரம் விளக்கங்களைச் சொல்கிறது.
மாணவியின் கலைத்திறனையும் , சிந்தனையையும் வாழ்த்துவோம் உறவுகளே..


தொடர்புடைய இடுகை

11 கருத்துகள்:

  1. athuvum sarithaan!
    maanavarai ookkapaduththuvathu
    nalla vishayamthaan!

    பதிலளிநீக்கு
  2. superaa irukkuthu...

    ramyaa akkakku en iniya vaazthukkal ....

    பதிலளிநீக்கு
  3. சிறப்பாக இருக்கு ஓவியம். வரைந்த மாணவி.இரம்யாவிற்கு,வாழ்த்துக்கள்.
    வெளியிட்ட தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் தமிழ் மணம் ஓட்டுப் பட்டை வேலை செய்கிறது. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. சிறு பென்சில் ஓவியத்துக்குள் ஒரு பெரும் வாழ்க்கைத் தத்துவத்தை உள்ளடக்கிய ஓவியப் பெண் இரம்யாவுக்கு வாழ்த்தும், மாணவர் திறமையை அது மெழுகானாலும் மின்வெளியில் சுடர்விடச் செய்த தங்களுக்குப் பாராட்டும்.

    பதிலளிநீக்கு
  6. அமர்க்களமான ஓவியம்..வரைந்தவருக்கு வாழ்த்துகள் சொல்லவும்!


    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  7. மாணவியின் ஓவியத்தை வாழ்த்திய அன்பு உறவுகளுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு