வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


செவ்வாய், 13 அக்டோபர், 2015

இன்றைய சிந்தனை (13.10.15)


1 கருத்து:

  1. வழக்கம்போல் அழகானதொரு திருக்குறள். கல்வி கற்றும் தம் கருத்தை மற்றவர்க்கு எடுத்துச் சொல்லும் திறமை அற்றவர்களை -குறிப்பாக இன்றைய தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் இளைஞர்களை சாட்டையடி போல் தாக்கும் குறள் இது. இராயிரம் ஆண்டுகள் முன்பே 'effective communication' பற்றித் தமிழர்கள் கவலை கொண்டிருந்ததை எடுத்துக்காட்டும் குரல் இது. படிப்பறிவுடைய ஒவ்வொருவரும் இந்த அறிவியல் உளப்பாங்கைப் பெற்றாகவேண்டும்.
    - இராய செல்லப்பா, சென்னை.

    பதிலளிநீக்கு