எல்லோருக்கும் பிடித்த மதம் தான்
உலகிலேயே பெரிய மதம் தான்
எண்ணற்ற பக்தர்களைக்கொண்ட மதம்தான்
எளிய கொள்கைகளைக் கொண்ட மதம்தான்
பரப்பாமலே பரவும் மதம் தான்
என்றாலும்
எனக்கு ஏனோ பிடிக்கவில்லை!
ஆம் அந்த மதத்தின் பெயர்..
“கால தா மதம்“
எனக்குக் காக்கவைப்பதும் பிடிக்காது
காத்திருப்பதும் பிடிக்காது
அதனால் இந்த கால தா மதமும் பிடிக்காது!
தொடர்புடைய இடுகைகள்
இந்த மதம் நிச்சயம் வேண்டாம்
ReplyDeleteபுரிதலுக்கு நன்றி ஐயா.
Deleteஉங்கள் கருத்து எனக்கும்
ReplyDeleteசம் மதம்
சா இராமாநுசம்
மதத்தை மதித்து காலதா மதமின்றி வந்தமைக்கு நன்றி புலவரே
Deleteadaa
ReplyDeleteeppudiai!
nalla thakaval!
வருகைக்கு நன்றி சீனி.
Deleteஉண்மையிலேயே அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி அன்பு..
Deleteநேரத்தை மதிப்பவர் நீங்கள் முனைவரையா. அதனால்தான் இந்த மதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. நானும் உங்களைப் போலத்தான் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றி!
ReplyDeleteமகிழ்ச்சி அன்பரே
Deleteம்ம்ம்
ReplyDeleteஅருமையான சிந்தனை முனைவரே
நன்றி செய்தாலி
Deleteஉங்கள் தா மதம் கருத்தின் உடன்பாடு
ReplyDeleteஎனக்கும் சம்மதம் தாங்க குணா தமிழ்.
மகிழ்ச்சி அரோனா செல்வமெ
Deleteநல்ல கருத்து சார் ..!
ReplyDeleteநன்றி நண்பா.
Deleteவேடிக்கையாக ஒரு வேண்டாத மதம் பற்றிச் சொல்லிப் புரியவைத்திருக்கிறீர்கள்.பாராட்டுகள் முனைவரே. இதைப் பற்றிக் கொண்டுத் தொங்கும் உள்ளங்கள் பிடியை விட்டுவிட்டுச் செயலாற்ற முனையவேண்டும்.
ReplyDeleteஅறிவுறுத்தலுக்கு நன்றி கீதா.
Deleteநீங்கள் சொன்ன கருத்து எங்களுக்கு சம் மதம்
ReplyDeleteசம் மதம் பிரமாதம் !
ReplyDeleteவருகைக்கு நன்றி அன்பரே
Deleteஇம் மதம் எனக்கும் பிடிக்காது...நன்று.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வருகைக்கு நன்றி திலகம்.
DeleteNalla matham
ReplyDeleteநன்றி யத்தன்.
Deleteஎங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே
ReplyDeleteபிரதிபலிக்கும் அருமையான பதிவு
நிச்சயம் தங்கள் நியாயமான கோபம்
இந்தக் கருங்காலிகளை நிச்சயம்
அடியோடு கருவருக்கும்
பகிர்வுக்கு நன்றி
நன்றி அன்பரே
Deletetha.ma7
ReplyDeletesuper padhivu
ReplyDeletesurendran
நன்றி சுரேந்தர்.
Deleteஉண்மையிலேயே இந்த மதம் ஆபத்தானதுதான். மதவெறி என்றுமே பயங்கரமானதுதான். அருமையான சிந்தனை முனைவரே!
ReplyDelete- இன்றைய வலைச்சரத்தில் தங்களது பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் கிடைத்தது. வாய்ப்பிருந்தால் வருகை தரவும். நன்றி!
வருகைக்கும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் நன்றிகள் அன்பரே.
Deleteகண்டு மகிழ்ந்தேன்..
தமஓ 11.
ReplyDeleteஇந்த மதத்தை ஒழித்தால் நாம் செம்மையாவோம்..நாம் செம்மையானால் நாடு செம்மையாகும்..நாடு செம்மையானால் சமுதாயம் செம்மையாகும்..பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள் நண்பரே
Deleteநெடுநீர் - கெடுவாரின் காமக்கலன் என வள்ளுவன் சொன்னதை நாம் மறந்துவிட்டோம். அந்த அறிவுரையை நம் மனதில் நிற்கும்படி செய்துவிட்டீர்கள் உங்கள் கவிதையால். நன்றி.
ReplyDeleteவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி பாலன்
Deleteஅநேகமாக இந்த மதத்தை ஒழிக்கவே முடியாதென்று நினைக்கிறேன்.
ReplyDelete