வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்..

17 கருத்துகள்:

  1. உண்மைதான்... பணத்தை சேர்பவர்கள் சேர்த்தாலும் கஷ்டப்படுகிறவன் பணத்திற்க்காகவும் வாழ்க்கைக்காகவும் வெளிநாடுகளில் இருந்தாலும் கஷ்டப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறான் முனைவரே.

    பதிலளிநீக்கு
  2. பணம் மட்டுமல்ல வாழ்க்கை! என்று உணர்த்திய பதிவு! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
    http://thalirssb.blogspot.in/2012/09/8.html


    பதிலளிநீக்கு
  3. பணமே,வாழ்க்கையல்ல:ஆனால் பணமில்லாமல்வாழ்க்கை?!

    பதிலளிநீக்கு
  4. சுருக்கமாக ஆயினும்
    மனதில் தைக்கும்படியாக...
    மனம் தொட்ட படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. பணம் பணம் என்று ஓடுபவர்களுக்கு சரியான சாட்டையடி!

    பதிலளிநீக்கு
  6. வாழத்தான் பணம் தேவையே தவிர பணமே வாழ்க்கை இல்லை.அருமை !

    பதிலளிநீக்கு