வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 25 ஜூன், 2012

சங்கஇலக்கியத்தில் பொன்மொழிகள்



கல்வி




(ம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும். மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்விகற்றல் வேண்டும்.)
-----0oOo0---------0oOo0---------0oOo0----
மழலை

பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே

(குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும்
புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே)


-----0oOo0---------0oOo0---------0oOo0----


வரி


(அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி 


திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.)


-----0oOo0---------0oOo0---------0oOo0----


இளமை


(இவ்வுலகத்தில் நாள்தோறும் வில்லிலிருந்து புறப்படும் அம்பின் செல்லும் 


நிழல் எப்படி மறையுமோ“ அப்படி இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.)


-----0oOo0---------0oOo0---------0oOo0----


வாழ்க்கைப் புதிர்



(“ஒருகாலத்தில் முதுமையடைந்தோர் மறுபடியும் அழிந்த இளமையை 


எய்துவது இல்லை! அதே போல், “வாழ்நாளின் அளவு இவ்வளவு என்பதை 


அறிந்தவரும் இல்லை!“ )


-----0oOo0---------0oOo0---------0oOo0----

20 கருத்துகள்:

  1. அருமையானபொன்மொழிப் பகிர்வு முனவரே...
    விளக்கத்துடன் சொல்லியவிதம் நன்று.

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் உள்நெஞ்சில் பதியம் செய்து வைக்க வேண்டியவை.!

    பதிலளிநீக்கு
  3. மழலை , இளமை , முதுமை விளக்கும் சங்ககால இலக்கியம் பகிர்ந்தமைக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  4. வாழ்வியல் நுட்ப பகிர்வுகள் அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. வாழ்க்கைக்கு தேவையான பொன்மொழிகள்..

    பதிலளிநீக்கு
  6. பொன்மொழிகள் இலக்கியத்தில் இவ்வளவா? தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு