வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 31 ஜூலை, 2014

துளிப்பாக்கள்


வாா்த்தைகள்

உன்னுடன் பேச என் வாா்த்தைகள் 

நான் நீ என சண்டைபோட்டுக்கொள்கின்றன

ஆனால் உன்னைப் பார்க்கும்போது

என் மௌனம் மட்டுமே எப்போதும் முந்திக்கொள்கிறது!


----  ---- -----

அழுகை

பிறக்கும்போதும் கலவரம்

இறக்கும்போதும் கலவரம்

இதுவே வாழ்வின் நிலவரம்!


----- --- -----

பிாிவின் வலி

மரணத்தினால் ஏற்படும் வலியைவிட
.
பிாிவினால் ஏற்படும் வலி கொடுமையானது

மரணம் ஒரு நிமிட வலியைத் தரும்

பிாிவு மரணத்தையே வலியாகத் தரும்!

----- ---- -------

படைப்பாக்கம் - இளம் கவிஞர் மு.தமிழ்மணி

வேதியியல் முதலாம் ஆண்டு

கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி

திருச்செங்கோடு


12 கருத்துகள்:

  1. சிறந்த
    செறிவான கருத்தைச் சொல்லும்
    பாக்கள்!

    பதிலளிநீக்கு
  2. இளம் கவிஞர் மு.தமிழ்மணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தக் கவிதைகள்! அத்தனை அருமை! நம்மூரில் நல்ல கற்பனை வளமும், எழுத்துத் திறமையும் உள்ள இளைஞர்கள், இளைஞிகள்(?) இருக்கின்றார்கள் என்பது தெள்ளத் தெளிவு!!

    பதிலளிநீக்கு
  3. நன்றாக உள்ளது.தமிழ்மணிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. மாணவரை ஊக்குவிக்கும் தங்கள் ஆசிரிய மனப்பாங்கிற்குத் தலைவணங்குகிறேன்.
    தமிழ் வாழும்!
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. நல்ல அறிமுகம் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் !
    த ம 4

    பதிலளிநீக்கு
  6. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

    பதிலளிநீக்கு