வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 23 ஜூன், 2020

இதழியல் அறம் - திரு.ரீ.சிவக்குமார் (சுகுணா திவாகர்)


பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய இணையவழி ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிலரங்கின் இரண்டாம் நாள் (23.06.20) நிகழ்வாக “இதழியல் அறம் - என்ற தலைப்பில் ஆனந்தவிகடன் இதழாசிரியர் திரு.ரீ.சிவக்குமார் (சுகுணா திவாகர்) அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில்,

இதழியல் அறம்
ஊடகவியல் அறம்
தனிமனித இதழியல் அறம்
இதழிகளின் இன்றைய நிலை
இதழியலாளர்களின் சூழல்கள் குறித்து செறிவான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் நடுநிலையோடு பதிலளித்தார்.

இவ்வுரையானது, இதழியல் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஊடகங்களில் கருத்துகளைப் பதிவு செய்யும் ஒவ்வொருவருக்கும் தேவையான அறங்களைப் போதிக்கும்.

கருத்துரைப் படிவம் கீழே உள்ளது. இன்று இரவு 9 மணிவரை தா்ஙகள் கருத்துரை வழங்கலாம்

https://forms.gle/wJXngiiJcL2CTovi7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக