வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 3 ஜூலை, 2021

சங்க இலக்கியம் காட்டும் நல்வழிகள் - இணைவழியிலான தமிழியல் உரை

முனைவா் இரா.குணசீலன்

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தி வரும் “இணைய வழியிலான தமிழியல் உரை மற்றும் கலந்துரையாடல்” நிகழ்வில், வருகிற 4-7-2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு கோயம்புத்தூர், தமிழ் வலைப்பதிவர், முனைவர் இரா. குணசீலன் அவர்கள் “சங்க இலக்கியம் காட்டும் நல்வழிகள்” எனும் தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.

இந்நிகழ்வில் முனைவர் இரா. குணசீலன் அவர்களது உரை முதலில் இடம் பெறும். அதனைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் (பங்கேற்பாளர்கள்) அவருடன் கலந்துரையாட முடியும்.

 இந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள், https://meet.google.com/hzr-ekri-gmf எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தி Google Meet எனும் செயலி வழியாக Ask Join அல்லது Join Meeting என்பதைச் சொடுக்கி, அதன் வழியாக  இணையலாம். Enter Code எனும் கேட்கும் நிலையில், அவ்விடத்தில் hzr-ekri-gmf என்று உள்ளீடு செய்து இணையலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக