வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

மொழிகளை வாழவைப்போம்..

நாம் எந்த மொழியையும் வளர்க்கவேண்டாம்..
அழிக்காமல் இருந்தால் போதும்..

எந்தமொழி பேசினாலும் அதோடு பிறமொழி கலவாமல் பேச முயல்வோம்..

இதுவே நாம் அந்த மொழிக்குச் செய்யும் பெரிய தொண்டு!



11 கருத்துகள்:

  1. நாம் எந்த மொழியையும் வளர்க்கவேண்டாம்..
    அழிக்காமல் இருந்தால் போதும்..

    உண்மைதான் முனைவரே....
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கருத்து! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. அருமை நண்பரே. எந்த மொழி பேசினாலும் அதில் பிற மொழியை கலக்காமல் பேசுவதே அந்த மொழிக்கு செய்யும் பெரிய தொண்டுதான்.

    பதிலளிநீக்கு
  4. ''எந்தமொழி பேசினாலும் அதோடு பிறமொழி கலவாமல் பேச முயல்வோம்.." அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு